tag:blogger.com,1999:blog-8431415908155809533.post1925213371104699378..comments2023-07-14T15:20:48.259+02:00Comments on ரௌத்திரம் பழகு : கல்லறையில் ஒரு தாஜ்மஹால்..சுதா SJhttp://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8431415908155809533.post-76430863296937236302011-05-12T00:34:17.122+02:002011-05-12T00:34:17.122+02:00பின்னூட்டம் போடும் போது வரும் ஆங்கிலத்தை,
வேர்ட் வ...பின்னூட்டம் போடும் போது வரும் ஆங்கிலத்தை,<br />வேர்ட் வெரிப்பிக்கேசனை நீக்கி விடவும் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-14028414101547358032011-05-12T00:34:17.123+02:002011-05-12T00:34:17.123+02:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-35957648607000585842011-05-11T23:47:25.614+02:002011-05-11T23:47:25.614+02:00//Ramani a dit…
அருமையான படைப்பு
முதல் கதை இது என...//Ramani a dit… <br />அருமையான படைப்பு<br />முதல் கதை இது என்றால்<br />உண்மையில் ஆச்சரியம்தான்<br />தொடர வாழ்த்துக்கள்<br />//<br /><br />ரெம்ப நன்றி அண்ணா<br />உங்கள் வருகைக்கும், உங்கள மாதிரி பெரியவர்களின் வாழ்த்து சந்தோசத்தைக் கொடுக்குது அடிகடி வாங்க அண்ணா.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-51250345790820414002011-05-10T06:17:45.597+02:002011-05-10T06:17:45.597+02:00அருமையான படைப்பு
முதல் கதை இது என்றால்
உண்மையில் ஆ...அருமையான படைப்பு<br />முதல் கதை இது என்றால்<br />உண்மையில் ஆச்சரியம்தான்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-83829302924119766422011-05-10T01:16:21.158+02:002011-05-10T01:16:21.158+02:00// Mathuran a dit…
கதை அருமையோ அருமை நண்பா// ...// Mathuran a dit…<br />கதை அருமையோ அருமை நண்பா// <br /><br />ரெம்ப நன்றி நன்பா..<br />உங்க பாராட்டு ரெம்ப சந்தோஸமா இருக்கு ^_^சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-55243685969780404112011-05-09T14:49:05.238+02:002011-05-09T14:49:05.238+02:00கதை அருமையோ அருமை நண்பாகதை அருமையோ அருமை நண்பாMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-57840499032146487772011-05-09T13:45:30.227+02:002011-05-09T13:45:30.227+02:00//கந்தசாமி. a dit…
ஆரம்பத்திலிருந்தே அருமையாக உள்...//கந்தசாமி. a dit… <br />ஆரம்பத்திலிருந்தே அருமையாக உள்ளது எழுத்துக்கள்.இன்னும் எத்தனை காவேரிகள் எம் மண்ணிலே....((<br />//<br /><br />நன்றி நண்பா <br />உண்மைதான் அவர்களை நினைக்கும் போதே மனசு கனக்கும், <br />நாம் வாங்கி வந்த வரம் அதுதான் போல் தோழா.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-23758053676891193082011-05-09T13:41:09.868+02:002011-05-09T13:41:09.868+02:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-53309237874335055872011-05-09T12:35:43.901+02:002011-05-09T12:35:43.901+02:00ஆரம்பத்திலிருந்தே அருமையாக உள்ளது எழுத்துக்கள்.இன்...ஆரம்பத்திலிருந்தே அருமையாக உள்ளது எழுத்துக்கள்.இன்னும் எத்தனை காவேரிகள் எம் மண்ணிலே....((Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-90093645349824063982011-05-09T12:12:52.146+02:002011-05-09T12:12:52.146+02:00//நிரூபன் a dit…
இயற்கை வர்ணனை அருமையாக வந்திருக்...//நிரூபன் a dit… <br />இயற்கை வர்ணனை அருமையாக வந்திருக்கிறது, கதையின் போக்கிற்கமைவாக மண் வாசனையுடன் கலந்த வர்ணனைகள் அழகு சேர்க்கின்றன.<br />//<br /><br />உண்மையாவா அண்ணா<br />ரெம்ப தேங்க்ஸ் <br />எல்லாம் காதலிய வர்ணித்த பழக்க தோஷம் அண்ணா<br />lolசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-7616810292463836162011-05-09T12:06:31.359+02:002011-05-09T12:06:31.359+02:00//Mahan.Thamesh a dit…
ARUMAIYAGA ULLATHU NANBA//...//Mahan.Thamesh a dit… <br />ARUMAIYAGA ULLATHU NANBA//<br /><br />ரெம்ப தேங்க்ஸ் நண்பா.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-64699788982618692692011-05-09T03:07:45.950+02:002011-05-09T03:07:45.950+02:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-6440365584146205862011-05-09T03:04:01.195+02:002011-05-09T03:04:01.195+02:00நேரம் இரவு 10.30 தாண்டிக்கொண்டிருந்தது, புயல் காற்...நேரம் இரவு 10.30 தாண்டிக்கொண்டிருந்தது, புயல் காற்றுடன் அடைமழையும் சேந்து ச்ச்..ர்ர்ர்ர் ர்ர்ர்.... என மரங்களை பேயாட்டம் ஆட்டி அந்த இரவை பயங்கரமாக்கி கொண்டிருக்க, இலங்கை வவுனியாவில் பூந்தோட்டம் செல்லும் அந்த சாலை ஆள் நடமாற்றம் இன்றி வெறித்தோடிப்போய் இருந்தது, இரண்டு பக்கமும் இருக்கும் வயல்வெளிகளில் நிரம்பிய நீர் சாலைகளில் இருக்கும் குப்பைகளையும் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க சாலையில் நினைவற்று விழுந்து கிடந்தான் சிவா.//<br /><br />இயற்கை வர்ணனை அருமையாக வந்திருக்கிறது, கதையின் போக்கிற்கமைவாக மண் வாசனையுடன் கலந்த வர்ணனைகள் அழகு சேர்க்கின்றன.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-31347078202185340552011-05-09T01:18:00.493+02:002011-05-09T01:18:00.493+02:00ARUMAIYAGA ULLATHU NANBAARUMAIYAGA ULLATHU NANBAMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.com