tag:blogger.com,1999:blog-8431415908155809533.post7105941108252141854..comments2023-07-14T15:20:48.259+02:00Comments on ரௌத்திரம் பழகு : இவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.சுதா SJhttp://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-8431415908155809533.post-20906169464571855842012-08-15T12:51:15.434+02:002012-08-15T12:51:15.434+02:00சமூகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் தங்கள்பகிர்வுக...சமூகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் தங்கள்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள். நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-91730519275018612752011-09-03T14:06:31.652+02:002011-09-03T14:06:31.652+02:00நல்ல விழிப்புணர்வு பதிவு .பெற்றோர் சிந்திக்க வேண்ட...நல்ல விழிப்புணர்வு பதிவு .பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம் .<br /> விழிப்போடு இருக்கணும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-69602554637722058762011-09-03T01:53:25.742+02:002011-09-03T01:53:25.742+02:00நண்பரே, நல்ல பதிவு.
இன்ட்லியில் ஓட்டுப்போடலாம் என...நண்பரே, நல்ல பதிவு.<br /><br />இன்ட்லியில் ஓட்டுப்போடலாம் என்று அழுத்தினேன். என்னமோ ஆகி என் போட்டோவுடன் இன்ட்லியில் தெரிகிறது. மன்னிக்கவும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-40235336744292293662011-08-23T14:14:35.267+02:002011-08-23T14:14:35.267+02:00நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளாக எழுதுகிறீர்கள்........நல்ல விழிப்புணர்வு கட்டுரைகளாக எழுதுகிறீர்கள்.....தொடரட்டும் உங்கள் நற்பணி.<br /><br />வெள்நாட்டு மாப்பிள்ளை மோகம் மட்டும் இங்கே தலைவிரித்து ஆடவில்லை மகன் வெளிநாட்டு மகனாக இருக்க வேண்டும் என்று ,பாலர் பள்ளிப் பருவத்திலிருந்து கனவு காணும் பெற்றோர்களும் இங்கே ஏராளம்.<br />ஏதாவது உயர்நிலைப்பள்ளியின் வாசலில் நின்று சர்வே பண்ணுங்கள் கல்லூரியில் என்ன க்ரூப் எடுப்பீர்கள் என்ரு கேட்டுப் பாருங்கள்....97 விழுக்காடு கம்ப்யூட்டர் என்றுதான் சொல்வார்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-11854138675023556722011-08-10T11:48:34.360+02:002011-08-10T11:48:34.360+02:00//இராஜராஜேஸ்வரி கூறியது...
ஆயிரம் காலத்துப் பயிரை...//இராஜராஜேஸ்வரி கூறியது... <br />ஆயிரம் காலத்துப் பயிரை<br />ஆராயாமல் செய்துவிட்டு<br />சாவகாசமாய் சங்கடப்படாமல்<br />துப்பறியும் நிறுவனங்களை முறைப்படி அணுகி சகலமும் விசாரித்தபின் திருமணம் செய்யவேண்டும்.<br />//<br /><br />நன்றி அக்கா <br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,<br />ரியலி அக்கா இந்த விசயத்தில் இவர்கள் சிந்தித்து <br />ஆராந்து முடிவெடுப்பது நன்று <br />யோசிப்பார்களா ????சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-10418499779639394792011-08-10T09:40:58.962+02:002011-08-10T09:40:58.962+02:00ஆயிரம் காலத்துப் பயிரை
ஆராயாமல் செய்துவிட்டு
சாவகா...ஆயிரம் காலத்துப் பயிரை<br />ஆராயாமல் செய்துவிட்டு<br />சாவகாசமாய் சங்கடப்படாமல்<br />துப்பறியும் நிறுவனங்களை முறைப்படி அணுகி சகலமும் விசாரித்தபின் திருமணம் செய்யவேண்டும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-6644987616992277642011-08-09T11:43:15.336+02:002011-08-09T11:43:15.336+02:00//ஜீ... கூறியது...
இன்றுதான் உங்கள் தளத்துக்கு மு...//ஜீ... கூறியது... <br />இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை!<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்! ஆரம்ப காலத்தை விட இப்போ நம்மவர் கொஞ்சம் உஷாரா இருந்தாலும், இது இன்னமும் தொடர்கிறது!<br />உள்ளூர் மாப்பிள்ளைகளின் எக்கச்சக்கமான நியாயமே இல்லாத அற விலையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான டிமாண்டுக்கு ஒரு முக்கிய காரணம்!<br />//<br /><br />உங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள் பல பாஸ் <br />தொடர்ந்து வாருங்கள் ,<br />உங்கள் கருத்து நிஜம் பாஸ் <br />சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும் இனியாவதுசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-59106382090124598292011-08-09T11:40:44.983+02:002011-08-09T11:40:44.983+02:00//Kss.Rajh கூறியது...
வணக்கம் நண்பரே இன்றுதான் உங...//Kss.Rajh கூறியது... <br />வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் வலைப்பதிவை எதேற்சையாக படித்தேன்.நண்பர் கந்தசாமி சொன்னது போல் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதற்கு ஒரு சலூட்.இதுதான் இன்றைய நிலைமை மிகவும் யதார்த்தமான உண்மை.இலங்கையில் குறிப்பாக வன்னிப்பக்கம் பல காதல்களைக்கூட உதரித்தள்ளிவிட்டு வெளிநாட்டு மாப்பிளை என்று போய் சிக்கி சீரழிந்த பலரை நான் பார்த்து இருக்கின்றேன்.இது பற்றி ஆரம்பத்தில் ஒரு பதிவு எழுதலாம் என்று கூட யோசித்து இருந்தேன்.ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் இந்தவிடயத்தை எழுதியதால் இது மிகவும் சிறப்பு பெற்றுள்ளது வாழ்த்துக்கள்.இனி தொடர்ந்து வருவேன் உங்கள் பதிவுகளை.//<br /><br /><br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா <br />உண்மைதான் பாஸ் <br />நம்மவர் இந்த வெளி நாட்டு மாப்பிள்ளையால் பட்டது அதிகம் <br />ஆனாலும் இன்னும் ஏமாறுவோர் அதிகம்தான் <br />என்ன செய்ய எல்லாம் பகட்டு வாழ்க்கை ஆசையால் வருவதுசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-47056777170850579612011-08-08T07:37:00.923+02:002011-08-08T07:37:00.923+02:00இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை!
நீங்கள் ...இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை!<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்! ஆரம்ப காலத்தை விட இப்போ நம்மவர் கொஞ்சம் உஷாரா இருந்தாலும், இது இன்னமும் தொடர்கிறது!<br />உள்ளூர் மாப்பிள்ளைகளின் எக்கச்சக்கமான நியாயமே இல்லாத அற விலையும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கான டிமாண்டுக்கு ஒரு முக்கிய காரணம்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-31030442048396122092011-08-06T18:12:19.663+02:002011-08-06T18:12:19.663+02:00வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் வலைப்பதிவை எதேற்சை...வணக்கம் நண்பரே இன்றுதான் உங்கள் வலைப்பதிவை எதேற்சையாக படித்தேன்.நண்பர் கந்தசாமி சொன்னது போல் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி ஒரு பதிவு எழுதியதற்கு ஒரு சலூட்.இதுதான் இன்றைய நிலைமை மிகவும் யதார்த்தமான உண்மை.இலங்கையில் குறிப்பாக வன்னிப்பக்கம் பல காதல்களைக்கூட உதரித்தள்ளிவிட்டு வெளிநாட்டு மாப்பிளை என்று போய் சிக்கி சீரழிந்த பலரை நான் பார்த்து இருக்கின்றேன்.இது பற்றி ஆரம்பத்தில் ஒரு பதிவு எழுதலாம் என்று கூட யோசித்து இருந்தேன்.ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்கள் இந்தவிடயத்தை எழுதியதால் இது மிகவும் சிறப்பு பெற்றுள்ளது வாழ்த்துக்கள்.இனி தொடர்ந்து வருவேன் உங்கள் பதிவுகளை.K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-55384215444707789942011-08-06T12:44:22.314+02:002011-08-06T12:44:22.314+02:00//Ramani கூறியது...
இன்றைய வலைச் சரத்தில் தங்களை
...//Ramani கூறியது... <br />இன்றைய வலைச் சரத்தில் தங்களை<br />அறிமுகப் படுத்தக் கிடைத்த<br />வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்//<br /><br /><br />ரமணி சார்,<br />எனக்கும் கவுரவம் தந்தமைக்கு நன்றிகள் பல <br />ரெம்ப தேங்க்ஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-39768987126977865362011-08-06T12:42:39.599+02:002011-08-06T12:42:39.599+02:00//சி.பி.செந்தில்குமார் கூறியது...
sema செம போஸ்ட்...//சி.பி.செந்தில்குமார் கூறியது... <br />sema செம போஸ்ட்ய்யா<br />//<br /><br />தேங்க்ஸ் பாஸ் <br />உங்களால் பாராட்டப்படுவது ரெம்ப சந்தோஷம் பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-15878445838158820852011-08-06T03:20:45.335+02:002011-08-06T03:20:45.335+02:00இன்றைய வலைச் சரத்தில் தங்களை
அறிமுகப் படுத்தக் கிட...இன்றைய வலைச் சரத்தில் தங்களை<br />அறிமுகப் படுத்தக் கிடைத்த<br />வாய்ப்புக்கு பெரிதும் மகிழ்கிறேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-86030999867184830292011-08-06T02:27:35.258+02:002011-08-06T02:27:35.258+02:00sema செம போஸ்ட்ய்யாsema செம போஸ்ட்ய்யாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-66879625280518726632011-08-05T23:37:03.681+02:002011-08-05T23:37:03.681+02:00///♔ம.தி.சுதா♔ கூறியது...
////ஊரில் இருப்பவர்களின...///♔ம.தி.சுதா♔ கூறியது... <br />////ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.////<br /><br />ஆமாப்பா..<br /><br />அது சரி எனக்க ஒரு சிட்டிசன் பொம்பிள கிடைக்குமா ?<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br />///<br /><br /><br />என்ன பாஸ் இப்புடி கேட்டுட்டிங்க ..??<br />உங்களுக்கு இல்லாத பொண்ணா !!<br /><br />ஒரு பொண்ணு இருக்கு பாஸ் <br />பிரஞ்சு சிட்டிசன் <br />வயசு நாற்ப்பத்தி ஒண்ணு,<br /> ஆறு பிள்ளைங்க பட் இன்னும் கல்யாணம் ஆகல <br />இப்போத்தான் கல்யாணம் பண்ண ஆசை வந்து இருக்காம் <br />தமிழ் மாப்பிள்ளைதான் வேணும் என்று பொண்ணு <br />அடம்புடிக்குது, உங்களுக்கும் ஒக்கே என்றா சொல்லுங்க பாஸ் <br />பேசி முடிக்கலாம் <br />எப்படி வசதிசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-88546413569275628642011-08-05T15:23:07.396+02:002011-08-05T15:23:07.396+02:00////ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோக...////ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.////<br /><br />ஆமாப்பா..<br /><br />அது சரி எனக்க ஒரு சிட்டிசன் பொம்பிள கிடைக்குமா ?<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/07/blog-post_31.html" rel="nofollow">பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-36226576964902405342011-08-04T23:26:16.567+02:002011-08-04T23:26:16.567+02:00//MANO நாஞ்சில் மனோ கூறியது...
பெண் வீட்டார் சிந்...//MANO நாஞ்சில் மனோ கூறியது... <br />பெண் வீட்டார் சிந்திக்கவேண்டும்...!!!<br />//<br /><br />நிஜம்தான் பாஸ்,<br />தேங்க்ஸ் ,)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-10385265384937453872011-08-04T23:25:12.325+02:002011-08-04T23:25:12.325+02:00//RAGUL DEVAN கூறியது...
Neenga vaera boss,alread...//RAGUL DEVAN கூறியது... <br />Neenga vaera boss,already thanjavur area la foreign paiyanku ponnu tharatha nippatitanga...neenga pithiya kilapathinga boss...//<br /><br />ஹா ஹா <br />ரெம்ப குறும்பு பாஸ் உங்களுக்கு,<br />லவ் பண்ணி கட்டுங்க சார் <br />லைப் நல்லா இருக்கும் ;)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-57199321989471918502011-08-04T23:23:27.081+02:002011-08-04T23:23:27.081+02:00//appavi கூறியது...
Athu enga ellarum mappillaiya...//appavi கூறியது... <br />Athu enga ellarum mappillaiya pathiyea solringa en ponnunga romba pavama ? ampilaingakuda pavamthaiya oru ponna kattikittu nan padura padu irrukea aiyyooo aiyyooooooo ithanikkum nan varathatchinayea ethumea vangala ana ippa anupavikkiren ,eppavumea ellaroum ematharathilla , en yaravathu software engineer unga thangachiyea keata freeiya va kattikuduping ? iruanthallum ungalukkunnu irukkira prastige cooker a maintain pannanumunu niga kudukirathila ,ada ivalaum en intha pathiula enthanea paru commend potukkanga athula ethana paru kalyanm panirrukanga ellam enna ethuvmea vangama than kalyanam panninangala enna ?//<br /><br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-57580841270071219732011-08-04T23:22:24.706+02:002011-08-04T23:22:24.706+02:00//Nisha கூறியது...
உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள...//Nisha கூறியது... <br />உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது<br />//<br /><br />thnxxxxxசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-41532469598947687682011-08-04T23:21:10.066+02:002011-08-04T23:21:10.066+02:00//குடிமகன் கூறியது...
உள் நாட்டு மாப்பிள்ளைகள், ப...//குடிமகன் கூறியது... <br />உள் நாட்டு மாப்பிள்ளைகள், பெண் கிடைக்காம திண்டாடுவதற்க்கு இதுதான் காரணமோ?<br /><br />நான் என்னமோ, இந்த அரசாங்கங்களின் புள்ளிவிவரங்கள் சொல்ற மாதிரி ஆண்-பெண் விகிதாச்சாரம் கொறைஞ்சி போய்டிச்சோ னு நெனச்சிட்டேன்.<br /><br />துஷி.. உள் நாட்டு மாப்பிள்ளைகளின் சார்பா தங்களின் வக்காலதிற்கு நன்றி..<br /><br />பெற்றோர்களை நோக்கி தங்களின் கேள்விகள் நியாயமானதே..<br /><br />பி.கு :<br /><br />வெளிநாட்டு மாப்பிள்ளைகள் எல்லாரும் அயோகியர்க்களுமில்லை, உள் ஊர் மாப்பிள்ளைகள் எல்லாரும் யோகியர்க்களுமில்லை.. எல்லாம் தனிநபர் சம்பந்தப்பட்டது.//<br /><br />நன்றி நண்பா, <br />ஊரில் ஆறுதலுக்கு நாலு பேராவது இருப்பார்கள் சகோ <br />ஆனால் இங்கே பாவம் அந்த அப்பாவிகளின் கண்ணீர் நாலு சுவற்றுக்குள் மறைவதுதான் <br />வேதனை பாஸ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-77144475770830084422011-08-04T23:18:20.730+02:002011-08-04T23:18:20.730+02:00//ஹேமா கூறியது...
துஷி...ஆரம்ப காலங்களை விட இப்போ...//ஹேமா கூறியது... <br />துஷி...ஆரம்ப காலங்களை விட இப்போ ஊரில் உள்ளவர்கள் உஷாராகவே இருப்பதாக எனக்குப் படுகிறது.இதைமாதிரி நிறையச் சம்பவங்கள் கதைகதையா இருக்கு !<br />//<br /><br />உண்மைதான் அக்கா,<br />முன்பை விட இப்போது நம்மவர் கொஞ்சம் உசாராக இருப்பது <br />சந்தோஷம் அளிக்குது,சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-76082637007234125912011-08-04T23:16:48.472+02:002011-08-04T23:16:48.472+02:00//பெயரில்லா கூறியது...
u should been write this 1...//பெயரில்லா கூறியது... <br />u should been write this 10 years before, ippellam yarum velinattu mappillaikku ponnu kedakiratu rombba seramam<br />//<br /><br />அப்படி சொல்லிவிட முடியாது பாஸ், <br />இப்போது குறைந்து உள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்,சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-70550711208466035522011-08-04T23:15:14.234+02:002011-08-04T23:15:14.234+02:00//மாலதி கூறியது...
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்...//மாலதி கூறியது... <br />விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு...பகிர்வுக்கும் நன்றி//<br /><br />நன்றி அக்காசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8431415908155809533.post-80874991602307144262011-08-04T23:14:35.827+02:002011-08-04T23:14:35.827+02:00//காட்டான் கூறியது...
தம்பி ஆகுலன் நீங்க எதிர்கால...//காட்டான் கூறியது... <br />தம்பி ஆகுலன் நீங்க எதிர்கால வெளிநாட்டு மாப்பிள.. இந்த பகுதியி கும்மியடிக்கும்போது கவனமாய் அடியுங்கோ...!?<br /><br />அது சரி மாப்பிள யார் அந்த தாத்தா உங்கள் பிளாக்கின் முகப்பில் இருக்கிறார்..? ஒரு முறை விஜயகாந்தும் அவரின் போட்டோவிற்கு கற்பூர தீபம் காட்டி படையல் போட்டதை பார்தேன்.. அதன் பிறகுதான் அவருக்கு சட்ட மன்ற எதிர் கட்சி தலைவராக வரும் வாய்ப்பு வந்ததாக கூறுகிறார்கள்.. நீயும் அந்த படத்தை எனக்கு தந்தால் அதற்கு நானும் சூடமேற்றி படையல் போட்டு வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு நல்ல புத்திய கொடுன்னு வேண்டிக்கிறேன்...!!!!!!!!!!!!!!!!!//!<br /><br />ஹா ஹா <br />ஆகுலன் காட்டான் சொல்லுறத வடிவா கேளுமப்பா :)<br /><br />அப்புறம் காட்டான் <br />அந்த போட்டோ ல இருக்குறவர நமக்கு ரெம்ப புடிக்கும் <br />அதான் போட்டு இருக்கேன்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.com