வலி தந்த 2012 ...
வாழ்க்கையில் இந்த 2012 தொடக்கமே மறக்கமுடியாமல் ஆகிவிட்டது. இந்த மரண அடிகளுக்கு பின்னும் நானே எழுந்து நிற்பது எனக்கே ஆச்சரியம்தான். எப்போதுமே எனக்கு காதல்மேல் நம்பிக்கை இருந்தது இல்லை! அப்போ ஏண்டா காதலிச்சே? என்று நீங்கள் கேக்கலாம். ஹும்.. கரெக்ட்டான கேள்விதான். என்ன பண்ண... மூளையின் பேச்சை விட பல நேரங்களில் நம் ஹர்மோன்களின் பேச்சைத்தானே கேட்கிறோம் :(
வாழ்க்கையில் இந்த 2012 தொடக்கமே மறக்கமுடியாமல் ஆகிவிட்டது. இந்த மரண அடிகளுக்கு பின்னும் நானே எழுந்து நிற்பது எனக்கே ஆச்சரியம்தான். எப்போதுமே எனக்கு காதல்மேல் நம்பிக்கை இருந்தது இல்லை! அப்போ ஏண்டா காதலிச்சே? என்று நீங்கள் கேக்கலாம். ஹும்.. கரெக்ட்டான கேள்விதான். என்ன பண்ண... மூளையின் பேச்சை விட பல நேரங்களில் நம் ஹர்மோன்களின் பேச்சைத்தானே கேட்கிறோம் :(
எப்போதும் எல்லோருடைய நிஜ முகங்களும் நமக்கு தெரிந்து விடுவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பங்களின் போதுதான் தங்கள் நிஜ முகம் காட்டுகிறார்கள். நான் நம்பி அன்பை கொட்டியவர்களின் இப்படியான கோர முகங்கள் காணக்கிடைக்கும் போது அதிர்ச்சி ஏற்ப்பட்டாலும், நான் அதிகம் வருந்தியது இல்லை. காரணம் இப்போதாவது கண்டு+தெளிந்து கொண்டேனே என்ற சிறு சந்தோஷம்தான்.
அதற்காக எங்கேயும் என்னை தவறே செய்யாதவன் என்று சொல்ல வரவில்லை. என் சம்மந்தமாக என்ன தவறு நடந்தாலும் அந்த தவறை முதலில் என்னில் இருந்துதான் தேடுவேன்... தவறே செய்யாமல் இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லையே...! என் பக்கமும் தவறு இருக்குத்தான் ஆனால் அதை ஒட்டிய என் பக்க நியாயங்களும் என்னிடம் இருக்கு. என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சனை என்று வரும் போது அதை தீர்க்க நிறைய வழிகள் உண்டு. ஆனால் காட்டுமிராண்டித்தனமான பேச்சுக்கள் என்றும் அதை தீர்த்துவிடாது. இந்த பிரச்சனையில் நான் முடிந்தவரை அமைதியாகவே இருந்தேன்; ஆனால் எதிர்ப்பக்கம் நிறைய பேசிவிட்டார்கள். தங்கள் பேச்சின் ஊடே தங்கள் வக்கிர குணத்தையும் காட்டி என் அடிமனசில் இருந்து சுத்தமாக துடைத்து எறியப்பட்டு விட்டார்கள்.
முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.
ஒரு பதிவர் சந்திப்பு...
எனக்கு தமிழ் நண்பர்கள் அதிகம் இருந்தது இல்லை. பதிவுலகம் வந்த பின்புதான் அது அதிகம் உருவாகியது. உண்மையில் அவை சந்தோஷ தருணங்கள். பதிவுலகில் பலரை நண்பர்கள் என்று சொல்லிவிடுவேன், சிலரை பெஸ்ட் நண்பர்கள் என்று சொல்லிவிடுவேன். ஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. அவர் எனக்கு எல்லாவற்றுக்கும் மேல். ஆனாலும் ஒரே நாட்டில் இருந்தாலும் அவரும் நானும் இதுவரை நேரில் சந்தித்துகொண்டதே இல்லை. (எந்த பதிவரையும் நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை).
கடந்த 6 ,7 மாதங்களாக அவரை நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருந்தேன். கடைசி வரை போகவேயில்லை. இதற்க்கு ஸ்பெசலாக எந்த காரணமும் இல்லை. என்னுடைய அதித கூச்ச சுபாவமே காரணம்:( இறுதியில் இதற்கு மேலும் சாக்கு போக்கு சொல்ல முடியாது என்ற நிலையில் கடந்த வாரம் அவர் வீட்டுக்கு போயிருந்தேன்.
அதைவிட.. பதிவுலகில் என்னை சரியாக புரிந்து வைத்திருப்பவரும் என்னை பற்றி முழுதும் தெரிந்தவர் என்றால் அது பதிவர் கந்தசாமிதான். இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து ஒற்றுமைகள் ஒரே சிந்தனைகள் எனக்கே இன்ப ஆச்சரியம். அதைவிட மிக முக்கியமான விடயம் பலர் கந்தசாமியை பெரியவர்+தாத்தா என்று நினைக்கிறார்கள். ஹா ஹா... அவர் 23 வயதே நிரம்பிய என் வயதை ஒத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் அவர் எனக்கு ரெம்ப ரெம்ப பெஸ்ட்.அவரும் வருவார் என்றதும் இரட்டிப்பு சந்தோஷத்துடன் கிளம்பி போயிருந்தேன். அங்கே பதிவர் "தனிமரம்" நேசன் நிற்க.. பதிவர் "நிகழ்வுகள்" கந்தசாமி வர..... சந்திப்பு செம களை கட்டியது.
எல்லோரும் என் மேல் காட்டிய அதித அன்பு வாழ்க்கையில் மறக்க முடியாது. கிட்டத்தட்ட தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஃபிரான்ஸின் பனிக்கொட்டலுக்கு நடுவில் பின்னேரம் 3 :30 க்கு காட்டான் மாமா வீட்டுக்கு போய் சேர்ந்த நான் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற இரவு 11 :20 ஆகிவிட்டது. பனி+குளிர் என்று சொல்லி இரவு காட்டான் மாமா தன் காரில் என் வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிட்டுபோனார்.
அதற்காக எங்கேயும் என்னை தவறே செய்யாதவன் என்று சொல்ல வரவில்லை. என் சம்மந்தமாக என்ன தவறு நடந்தாலும் அந்த தவறை முதலில் என்னில் இருந்துதான் தேடுவேன்... தவறே செய்யாமல் இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லையே...! என் பக்கமும் தவறு இருக்குத்தான் ஆனால் அதை ஒட்டிய என் பக்க நியாயங்களும் என்னிடம் இருக்கு. என்னை பொறுத்தவரை ஒரு பிரச்சனை என்று வரும் போது அதை தீர்க்க நிறைய வழிகள் உண்டு. ஆனால் காட்டுமிராண்டித்தனமான பேச்சுக்கள் என்றும் அதை தீர்த்துவிடாது. இந்த பிரச்சனையில் நான் முடிந்தவரை அமைதியாகவே இருந்தேன்; ஆனால் எதிர்ப்பக்கம் நிறைய பேசிவிட்டார்கள். தங்கள் பேச்சின் ஊடே தங்கள் வக்கிர குணத்தையும் காட்டி என் அடிமனசில் இருந்து சுத்தமாக துடைத்து எறியப்பட்டு விட்டார்கள்.
முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.
ஒரு பதிவர் சந்திப்பு...
எனக்கு தமிழ் நண்பர்கள் அதிகம் இருந்தது இல்லை. பதிவுலகம் வந்த பின்புதான் அது அதிகம் உருவாகியது. உண்மையில் அவை சந்தோஷ தருணங்கள். பதிவுலகில் பலரை நண்பர்கள் என்று சொல்லிவிடுவேன், சிலரை பெஸ்ட் நண்பர்கள் என்று சொல்லிவிடுவேன். ஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. அவர் எனக்கு எல்லாவற்றுக்கும் மேல். ஆனாலும் ஒரே நாட்டில் இருந்தாலும் அவரும் நானும் இதுவரை நேரில் சந்தித்துகொண்டதே இல்லை. (எந்த பதிவரையும் நான் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை).
கடந்த 6 ,7 மாதங்களாக அவரை நேரில் வந்து பார்ப்பதாக சொல்லி சொல்லி ஏமாற்றிக்கொண்டே இருந்தேன். கடைசி வரை போகவேயில்லை. இதற்க்கு ஸ்பெசலாக எந்த காரணமும் இல்லை. என்னுடைய அதித கூச்ச சுபாவமே காரணம்:( இறுதியில் இதற்கு மேலும் சாக்கு போக்கு சொல்ல முடியாது என்ற நிலையில் கடந்த வாரம் அவர் வீட்டுக்கு போயிருந்தேன்.
அதைவிட.. பதிவுலகில் என்னை சரியாக புரிந்து வைத்திருப்பவரும் என்னை பற்றி முழுதும் தெரிந்தவர் என்றால் அது பதிவர் கந்தசாமிதான். இருவருக்குள்ளும் இருக்கும் கருத்து ஒற்றுமைகள் ஒரே சிந்தனைகள் எனக்கே இன்ப ஆச்சரியம். அதைவிட மிக முக்கியமான விடயம் பலர் கந்தசாமியை பெரியவர்+தாத்தா என்று நினைக்கிறார்கள். ஹா ஹா... அவர் 23 வயதே நிரம்பிய என் வயதை ஒத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் அவர் எனக்கு ரெம்ப ரெம்ப பெஸ்ட்.அவரும் வருவார் என்றதும் இரட்டிப்பு சந்தோஷத்துடன் கிளம்பி போயிருந்தேன். அங்கே பதிவர் "தனிமரம்" நேசன் நிற்க.. பதிவர் "நிகழ்வுகள்" கந்தசாமி வர..... சந்திப்பு செம களை கட்டியது.
எல்லோரும் என் மேல் காட்டிய அதித அன்பு வாழ்க்கையில் மறக்க முடியாது. கிட்டத்தட்ட தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஃபிரான்ஸின் பனிக்கொட்டலுக்கு நடுவில் பின்னேரம் 3 :30 க்கு காட்டான் மாமா வீட்டுக்கு போய் சேர்ந்த நான் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற இரவு 11 :20 ஆகிவிட்டது. பனி+குளிர் என்று சொல்லி இரவு காட்டான் மாமா தன் காரில் என் வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிட்டுபோனார்.
wait
பதிலளிநீக்குஎங்களுக்கு தெரியாமல் மாமாவிடமிருந்து பெட்டையை லவட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரகசிய சந்திப்புக்கு பலத்த கண்டனங்கள்.
பதிலளிநீக்குமாமா, ஒரு தொப்பியைக்கிப்பியை போடக்கூடாதா? எல்லாப்படத்திற்கும் ப்ளாஸ் அடிச்சிட்டுது.
பதிலளிநீக்குகாரணம் இப்போதாவது கண்டு+தெளிந்து கொண்டேனே என்ற சிறு சந்தோஷம்தான்.//
பதிலளிநீக்குமூதேவி, இதைத்தானே ஆறு மாசத்துக்கு முன்னாடி பலதும்பத்தும் பகுதியில் சொன்னாய். அதெப்பிடி திருப்பவும் ஏமாந்தனீ?
அதற்காக எங்கேயும் என்னை தவறே செய்யாதவன் என்று சொல்ல வரவில்லை.//
பதிலளிநீக்குஅது தானே! நீ எவ்வளவு முள்ளமாரி எண்டு எங்களுக்குத்தானே தெரியும்.
ஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. //
பதிலளிநீக்குஒண்டுக்கும் உதவாதவர் எண்டுறதை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டாயடா.. நீ கில்லாடி தான்.
KANA VARO சொன்னது…
பதிலளிநீக்குவெயிட்<<<
நாங்க யாருக்காகவும் வெயிட் பண்ண மாட்டோம் போயிட்டே இருப்போம் :)
KANA VARO கூறியது...
பதிலளிநீக்குஎங்களுக்கு தெரியாமல் மாமாவிடமிருந்து பெட்டையை லவட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரகசிய சந்திப்புக்கு பலத்த கண்டனங்கள்.<<<<
ஹா ஹா... வரோ கற்பூரம் மாதிரி கப் என்று புடிச்சுட்டுது.... மாம்ஸ் பொண்ணு துஷிக்குத்தான் சாட்சி கந்து, நேசன் :))))
KANA VARO கூறியது...
பதிலளிநீக்குமாமா, ஒரு தொப்பியைக்கிப்பியை போடக்கூடாதா? எல்லாப்படத்திற்கும் ப்ளாஸ் அடிச்சிட்டுது.<<<
ஏலே... எடுடா அந்த அருவாள....... கிர்ர்ர்ர்
KANA VARO கூறியது...
பதிலளிநீக்குகாரணம் இப்போதாவது கண்டு+தெளிந்து கொண்டேனே என்ற சிறு சந்தோஷம்தான்.//
மூதேவி, இதைத்தானே ஆறு மாசத்துக்கு முன்னாடி பலதும்பத்தும் பகுதியில் சொன்னாய். அதெப்பிடி திருப்பவும் ஏமாந்தனீ?<<<<<
ஹும்..... என்ன பண்ண வரோ... சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்று சொல்லுவார்கள் ஆனால் காதலில் மட்டும்தான் சூடு கண்டாலும் காதல் பூனை அடுப்புக்குள்ளையே திரும்ப திரும்ப சுருளுது. :( எனக்கு வாழ்க்கையில் எல்லாமே கஸ்ரப்படாமல் சுலபமாக கிடைத்துவிடுகிறது காதலும் கூட........!!!!!!!!!! ஆனாலும் இனி இந்த பூனை அடுப்பங்கரையை எப்போதும் நாடாது இந்த முறை ரெம்பவே சூடு பட்டுவிட்டது :(
KANA VARO கூறியது...
பதிலளிநீக்குஅதற்காக எங்கேயும் என்னை தவறே செய்யாதவன் என்று சொல்ல வரவில்லை.//
அது தானே! நீ எவ்வளவு முள்ளமாரி எண்டு எங்களுக்குத்தானே தெரியும்.<<<<
ஹா ஹா..... ஒரு மனிதனுக்கு சுய விமர்சனம் ரெம்ப அவசியம் :) என்னை நான் அடிக்கடி சுய விமர்சனம் பண்ணிக்கொள்ளுவேன்.
KANA VARO கூறியது...
பதிலளிநீக்குஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. //
ஒண்டுக்கும் உதவாதவர் எண்டுறதை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டாயடா.. நீ கில்லாடி தான்.<<<<<<<<<<<<<
அவ்வவ்வ்வ்வ்.....
:-(
பதிலளிநீக்குவணக்கம் துஷி,
பதிலளிநீக்குநலமா?
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்திப்பதில்
பெருமகிழ்ச்சி.
இன்பமும் துன்பமும் கலந்து வருவதுதானே வாழ்க்கை.
ஒரே மாதிரி வாழ்ந்தால் போரடிக்கும்...
ஏதாவது சவால் ஒன்று இருக்கணும்.
"" விழித்து எழுந்ததும் கிடைப்பதல்ல வெற்றி
வீழ்ந்து எழுந்தபின் கிடைப்பதுதான் வெற்றி""
தவறுகள் செய்யாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குதவறுகள் அடையாளம் காணப்பட்டு
அடியோடு வேரறுக்கப் படவேண்டும்...
அப்போதுதான் நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பது பொருள்..
துஷி
எப்போதும் நடந்தவைகள் நல்லவைகளாக இருந்தாலோ
எல்லாமே வெற்றியாகவே இருந்தாலோ வருங்காலம் நம்மை
சோம்பேறி ஆக்கிவிடும்.
சில பல துன்பங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும்
அவைகள் தான் நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்து
வருங்காலத்தை செழுமையாக்கும்.
காட்டான் மாமா மற்றும் நண்பர் நேசன் அவர்களின் நிழற்படங்கள்
பதிலளிநீக்குகண்டு மகிழ்ச்சி கொண்டேன்..
நானும் அந்த சந்திப்பில் இருந்தது போல ஒரு உணர்வு.
காட்டான் மாமாவின் மகனைக் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி.
நண்பர் கந்தசாமி அவர்கள் முகம் காட்டி இருக்கலாம்.
KANA VARO சொன்னது…
பதிலளிநீக்குஎங்களுக்கு தெரியாமல் மாமாவிடமிருந்து பெட்டையை லவட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரகசிய சந்திப்புக்கு பலத்த கண்டனங்கள்.//
எனது கண்டனங்களும்...
நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.///
பதிலளிநீக்குஇது சரியில்லை......
வணக்கம் மருமோனே!
பதிலளிநீக்குஐயோ என்ற அண்ணன் இந்த போட்டோவ பார்த்து பல உண்மைகளை தெரிந்து கொள்ள போறாரே.. அண்ண இது நானில்ல வடிவா பாருங்கோ கோவணமும் இல்ல கொக்குதடியும் இல்ல. இவனை நம்பாதிங்கோ. படுவா ஒட்டு வேலை செய்திருக்கிறான்..!!
மாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......
பதிலளிநீக்குஎன்னுடைய உலகளாவிய சகல மருமொன்களுக்கு அறியத்தருவது யாதெனில் இந்த மருமோன் வீட்டுக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் என்ற பொட்டையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டேன். சின்ன மருமோன் இவன் பேச்சை கேட்காதே இவன் உங்களை காய் வெட்டுவதற்கே இந்த பதிவை எழுதி இருக்கிறான்..!!
பதிலளிநீக்குஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குமாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......//
ஆமா நல்லா கேள் என்ற சின்ன மருமொனே இப்படி ஒரு மருமோன வைச்சிருக்கிறதுக்கு பதிலா மீசையே இல்லாம இருக்கலாம்..
அது சரி கந்தசாமி முகத்த காட்டாமல் என்னன்னு நாங்க நம்புறது அவர் சின்ன வயதுக்காரர் என்று.. எனக்கு தெரிந்து அவரை நான் தாத்தா என்றுதானே அழைப்பது.. அவரின் உண்மையான படத்தை வெளியிடு நான் நம்புறன்..!!
பதிலளிநீக்குஉண்மையை சொல்லபோனா அன்றுதான் நான் ஒரு விருந்தினரிடம் குடும்பத்தை பற்றி பேசாமல் பலதரப்பட்ட விடயங்களை பேசி இருக்கிறேன்.. இப்படி நிருபனுடனும் மணி; வரோ ஆகுலன் மதிசுதா கோகில் மகேந்திரன் போன்ற பலருடன் நேரில் சந்திச்சு பேச ஆசை.. அட நம்ம செங்காவி சொல்லவே இல்லையே.. அண்ணனை கட்டாயம் சந்திக்க ஆசை.. !!
பதிலளிநீக்குஆமினா கூறியது...
பதிலளிநீக்கு:-(<<<<<<<
:'( :'(.......................
எல்லோரையும் விட்டுடுவேனோ என்ற பயம் இருந்தாலும் நம்ம அம்பலத்தாரையும் ராஜ் மதுரன் போன்றோரை கட்டாயம் சந்திப்பேன் என்று உள்மனது சொல்லுது பாப்போம்..;-)
பதிலளிநீக்குமகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் துஷி,
நலமா?
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்திப்பதில்
பெருமகிழ்ச்சி.
இன்பமும் துன்பமும் கலந்து வருவதுதானே வாழ்க்கை.
ஒரே மாதிரி வாழ்ந்தால் போரடிக்கும்...
ஏதாவது சவால் ஒன்று இருக்கணும்.
"" விழித்து எழுந்ததும் கிடைப்பதல்ல வெற்றி
வீழ்ந்து எழுந்தபின் கிடைப்பதுதான் வெற்றி""<<<<<<<<<<<<
எனக்கும் பிரிவின் பின் சந்திப்பதில் ஹப்பி அண்ணா.... இழந்தது ஏதோ இப்போதுதான் கிடைத்தது போல் இருக்கு அண்ணா :) உண்மையான் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சவால்தான் நம்மை உயிர்ப்புடன் வைத்து இருக்கு :)
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்குதவறுகள் செய்யாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்.
தவறுகள் அடையாளம் காணப்பட்டு
அடியோடு வேரறுக்கப் படவேண்டும்...
அப்போதுதான் நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பது பொருள்..
துஷி
எப்போதும் நடந்தவைகள் நல்லவைகளாக இருந்தாலோ
எல்லாமே வெற்றியாகவே இருந்தாலோ வருங்காலம் நம்மை
சோம்பேறி ஆக்கிவிடும்.
சில பல துன்பங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும்
அவைகள் தான் நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுத்து
வருங்காலத்தை செழுமையாக்கும்.<<<<<<<<<<<<<<<<<<
அசத்தலா சொன்னீங்க அண்ணா.... தேங்க்ஸ்..
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் மாமா மற்றும் நண்பர் நேசன் அவர்களின் நிழற்படங்கள்
கண்டு மகிழ்ச்சி கொண்டேன்..
நானும் அந்த சந்திப்பில் இருந்தது போல ஒரு உணர்வு.
காட்டான் மாமாவின் மகனைக் கண்டு மனதிற்குள் மகிழ்ச்சி.
நண்பர் கந்தசாமி அவர்கள் முகம் காட்டி இருக்கலாம்.<<<<<<<<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் அண்ணா.... கந்து தன புகைப்படம் போட்டால் வந்து வெட்டுவேன் என்று என்னை மிரட்டி வைத்து இருக்காரு..... அவ்வ்வ்வ்
காட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
பதிலளிநீக்குஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குKANA VARO சொன்னது…
எங்களுக்கு தெரியாமல் மாமாவிடமிருந்து பெட்டையை லவட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரகசிய சந்திப்புக்கு பலத்த கண்டனங்கள்.//
எனது கண்டனங்களும்...<<<<<<<<<<<<<<<<<
ஹா ஹா...... அடப்பாவி... :)))
ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குநான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.///
இது சரியில்லை......<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
:( :(..................................
////எப்போதும் எல்லோருடைய நிஜ முகங்களும் நமக்கு தெரிந்து விடுவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பங்களின் போதுதான் தங்கள் நிஜ முகம் காட்டுகிறார்கள். நான் நம்பி அன்பை கொட்டியவர்களின் இப்படியான கோர முகங்கள் காணக்கிடைக்கும் போது அதிர்ச்சி ஏற்ப்பட்டாலும், நான் அதிகம் வருந்தியது இல்லை. காரணம் இப்போதாவது கண்டு+தெளிந்து கொண்டேனே என்ற சிறு சந்தோஷம்தான்.///////
பதிலளிநீக்குநல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கீங்க. என்ன பண்றது, இதுதான் உலக இயல்பு, ஒவ்வொருத்தருக்கும் பல முகமூடி தேவைப்படுது, அது வெளிப்படும் போது அதிர்ச்சிதான்!
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் மருமோனே!
ஐயோ என்ற அண்ணன் இந்த போட்டோவ பார்த்து பல உண்மைகளை தெரிந்து கொள்ள போறாரே.. அண்ண இது நானில்ல வடிவா பாருங்கோ கோவணமும் இல்ல கொக்குதடியும் இல்ல. இவனை நம்பாதிங்கோ. படுவா ஒட்டு வேலை செய்திருக்கிறான்..!!<<<<<<
ஹா ஹா....... ஒய் திஸ் கொலை வெறி மாம்ஸ் :)
///முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.////
பதிலளிநீக்குகாலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றிப்போடும் சக்தி உண்டு. அதற்கேற்ப நாமும் வளைந்து கொடுப்பது நல்லது. வேற என்ன சொல்ல?
ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குமாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......<<<<<<
அது என்னாச்சு என்ற ரகசியம் எனக்கு தெரியும் ஆர்னி:) தனியா வா சொல்லுறேன் :)))
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஎன்னுடைய உலகளாவிய சகல மருமொன்களுக்கு அறியத்தருவது யாதெனில் இந்த மருமோன் வீட்டுக்கு வருகிறான் என்று தெரிந்தவுடன் என்ற பொட்டையை வேறு இடத்துக்கு மாற்றி விட்டேன். சின்ன மருமோன் இவன் பேச்சை கேட்காதே இவன் உங்களை காய் வெட்டுவதற்கே இந்த பதிவை எழுதி இருக்கிறான்..!!<<<<<<
மாம்ஸ் இப்படியே நீங்க கடுபேத்தீட்டு இருந்தா உங்க மகளும் நானும் நிக்கிற போட்டோவ போட்டுடுவேன் ஜாக்கிரதை :)))))
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஆகுலன் கூறியது...
மாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......//
ஆமா நல்லா கேள் என்ற சின்ன மருமொனே இப்படி ஒரு மருமோன வைச்சிருக்கிறதுக்கு பதிலா மீசையே இல்லாம இருக்கலாம்..<<<<<
மாம்ஸ் என் மேலே காண்ட் ஆகிட்டுதோ.....!!! அவ்வ்வ்வ்
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஅது சரி கந்தசாமி முகத்த காட்டாமல் என்னன்னு நாங்க நம்புறது அவர் சின்ன வயதுக்காரர் என்று.. எனக்கு தெரிந்து அவரை நான் தாத்தா என்றுதானே அழைப்பது.. அவரின் உண்மையான படத்தை வெளியிடு நான் நம்புறன்..!!<<<<<<
இதுதான் போட்டு கொடுக்கிறதோ........ இருங்கோ கந்துட்ட சொல்லுறேன்..... ஹா ஹா
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஉண்மையை சொல்லபோனா அன்றுதான் நான் ஒரு விருந்தினரிடம் குடும்பத்தை பற்றி பேசாமல் பலதரப்பட்ட விடயங்களை பேசி இருக்கிறேன்.. இப்படி நிருபனுடனும் மணி; வரோ ஆகுலன் மதிசுதா கோகில் மகேந்திரன் போன்ற பலருடன் நேரில் சந்திச்சு பேச ஆசை.. அட நம்ம செங்காவி சொல்லவே இல்லையே.. அண்ணனை கட்டாயம் சந்திக்க ஆசை.. !!<<<<<
உண்மைதான் மாமா..... அன்று நானும் ரெம்ப சந்தோஷமாக இருந்தேன்.... வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் அவை..... அப்புறம் இவர்களை சந்திக்கும் போது என்னையும் கூட்டிட்டு போங்கோ மாமா lol
காட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
பதிலளிநீக்குபாத்தியா மருமோனே நம்ம ராம்சாமி சொன்னத நானும் என்ர வயச கூட்டி பெரியாள காட்டலாம் என்று இருந்தேன்.. இப்ப மாமா என்று கூப்பிடுறவங்கல்லாம் என்ன செய்ய போறாங்களோ? தலையில ஒன்னும் இல்ல அத பார்த்தாவது இவங்க நம்புவாங்களா? அட நான் மயிர சொன்னேன்.. ஹி ஹி!!
பன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்குகாட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹா ஹா....... அவரு ஊருக்குள்ள இன்னும் தன்னை சின்ன புள்ளையா இல்ல காட்டிட்டு நினைச்சுட்டு இருக்காரு.... :) நான் சந்தித்த நபர்களில் காட்டான் மாம்ஸ் ரெம்ப ஆச்சரியம் வித்தியாசமானவர். எப்பவும் ஜ லவ் மாம்ஸ் :)))
பன்னிக்குட்டி அண்ணா உங்க வரவு ரெம்ப சந்தோஷத்தை கொடுக்குது.... இன்றைக்கு எதிர்பார்க்காத இன்ப ஆச்சரியம் உங்கள் வரவு....... ரெம்ப தேங்க்ஸ்
/////காட்டான் கூறியது...
பதிலளிநீக்குபாத்தியா மருமோனே நம்ம ராம்சாமி சொன்னத நானும் என்ர வயச கூட்டி பெரியாள காட்டலாம் என்று இருந்தேன்.. இப்ப மாமா என்று கூப்பிடுறவங்கல்லாம் என்ன செய்ய போறாங்களோ?////
இப்ப என்ன பண்ணுவாங்க, மாமான்னு கூப்புடுறவங்க இனி மாப்புன்னு கூப்பிட போறாங்க... ஹஹஹா.....!
வணக்கம் துசித் தம்பி !
பதிலளிநீக்குமீண்டும் பதிவுலகில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!
///காட்டான் கூறியது...
பதிலளிநீக்குதலையில ஒன்னும் இல்ல அத பார்த்தாவது இவங்க நம்புவாங்களா? அட நான் மயிர சொன்னேன்.. ஹி ஹி!!/////
நம்பிட்டோம்....
வலிகள் கடந்து வந்தால் தான் வாழ்க்கையில் தெளிவாக இருக்கமுடியும் இது என் அனுபவம் !
பதிலளிநீக்கு/////துஷ்யந்தன் கூறியது...
பதிலளிநீக்குபன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
காட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹா ஹா....... அவரு ஊருக்குள்ள இன்னும் தன்னை சின்ன புள்ளையா இல்ல காட்டிட்டு நினைச்சுட்டு இருக்காரு.... :) நான் சந்தித்த நபர்களில் காட்டான் மாம்ஸ் ரெம்ப ஆச்சரியம் வித்தியாசமானவர். எப்பவும் ஜ லவ் மாம்ஸ் :)))
பன்னிக்குட்டி அண்ணா உங்க வரவு ரெம்ப சந்தோஷத்தை கொடுக்குது.... இன்றைக்கு எதிர்பார்க்காத இன்ப ஆச்சரியம் உங்கள் வரவு....... ரெம்ப தேங்க்ஸ்//////
அட என்னங்க நீங்க, எனக்கு விருப்பமான பதிவர்களில் நீங்களும் ஒருவர்......!
படம் போடப்போறன் என்று சொல்லி இருந்தால் தனிமரத்தில் ஏறி நின்ற போட்டோ தந்திருப்பேன்!ஹீ ஹீ
பதிலளிநீக்குபன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்கு////எப்போதும் எல்லோருடைய நிஜ முகங்களும் நமக்கு தெரிந்து விடுவதில்லை. ஏதாவதொரு சந்தர்ப்பங்களின் போதுதான் தங்கள் நிஜ முகம் காட்டுகிறார்கள். நான் நம்பி அன்பை கொட்டியவர்களின் இப்படியான கோர முகங்கள் காணக்கிடைக்கும் போது அதிர்ச்சி ஏற்ப்பட்டாலும், நான் அதிகம் வருந்தியது இல்லை. காரணம் இப்போதாவது கண்டு+தெளிந்து கொண்டேனே என்ற சிறு சந்தோஷம்தான்.///////
நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கீங்க. என்ன பண்றது, இதுதான் உலக இயல்பு, ஒவ்வொருத்தருக்கும் பல முகமூடி தேவைப்படுது, அது வெளிப்படும் போது அதிர்ச்சிதான்!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
உண்மைதான் அண்ணா.... என்னை சுற்றி இருப்பவர்களில் கிட்ட தட்ட எல்லோரும் முக மூடியுடன் தான் அலைகிறார்கள். ரெம்ப வெறுப்பாய் இருக்குண்ணா...... ஏன் இந்த போலி வாழ்க்கை!!!!!! சுய புகழ்ச்சி இல்லை சத்தியமாய் சொல்லுறேன்.... எனக்கென்று எந்த முக மூடியும் இல்லை. நல்லதோ கெட்டதோ.... எல்லோருக்கும் தெரிய செய்வதை வாழ்வதையே விரும்புகிறேன் :(
பண்ணிக்குட்டி மாமாஸ் நலம்தானே !
பதிலளிநீக்கு////தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குபடம் போடப்போறன் என்று சொல்லி இருந்தால் தனிமரத்தில் ஏறி நின்ற போட்டோ தந்திருப்பேன்!ஹீ ஹீ///
உங்க படத்தை பார்த்தால் எங்கேயோ பார்த்த ஃபீலிங் இருக்கு.....
////தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குபண்ணிக்குட்டி மாமாஸ் நலம்தானே !//////
நலம், நீங்களும் நலம்தானே?
காட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
பதிலளிநீக்குஹா ஹா நன்றி ராம்சமி என்னை சின்ன வயசுக்காரன் என்று சொன்னதற்கு.. சாரி ராம்சாமி சொந்த முகத்தை காட்டாததற்கு ஆனா பலபேருக்கு என்னுடைய சொந்த முகம் தெரியும்.. !! பலபேரிடம் எனது குடும்ப போட்டோ இருக்கு..!!
ஏற்கனவே தனிமரம் என்றால் ஓடுவார்கள் இதில் பதிவர் சந்திப்பில் பார்த்த பின் இன்னும் ஓடப்போறர்கள் ஹீ ஹீ நாளை வாரன் இன்னும் சொல்ல ஹீ ஹீ,.
பதிலளிநீக்கு///// காட்டான் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
ஹா ஹா நன்றி ராம்சமி என்னை சின்ன வயசுக்காரன் என்று சொன்னதற்கு.. சாரி ராம்சாமி சொந்த முகத்தை காட்டாததற்கு ஆனா பலபேருக்கு என்னுடைய சொந்த முகம் தெரியும்.. !! பலபேரிடம் எனது குடும்ப போட்டோ இருக்கு..!!/////
அப்போ பதிவுல இருக்கறது உங்க போட்டோ இல்லியா? என்னா ஒரு வில்லத்தனம்.....?
////தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குபண்ணிக்குட்டி மாமாஸ் நலம்தானே !//////
நலம், நீங்களும் நலம்தானே?
// நலம் பண்ணிக்குட்டியாரே சிலவேளை சென்னையில் பார்த்திருப்பீங்க ஹீ ஹீ
பன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்கு///முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்போதும் மறு பரிசீலனைக்கு எடுப்பது இல்லை. இது புரியவேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி.////
காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றிப்போடும் சக்தி உண்டு. அதற்கேற்ப நாமும் வளைந்து கொடுப்பது நல்லது. வேற என்ன சொல்ல?<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நீங்கள் சொல்வது மிக சரி அண்ணா.... காலம் எல்லாத்தையும் மாற்றி போடும் ஆனால்....!!! தீயினால் சுட்ட வடு ஆறும் ஆனால் நாவினால் .......................!!!!! எனக்கு தமிழில் தெரியாத வார்த்தைகள் (!) எல்லாம் அவர்கள் வாயால் கேட்டு விட்டேன். வாழ்க்கையில் மறக்கவே முடியாது........................... மனசுக்குள் இருந்த அந்த மரம் மட்டும் அல்ல அடி வேரே பட்டுவிட்டது இனி எப்போது அது துளிர்க்காது.
நான் ரெம்ப உறுதியானவன்..... எப்போதும் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்.. தேங்க்ஸ் அண்ணா.
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
பாத்தியா மருமோனே நம்ம ராம்சாமி சொன்னத நானும் என்ர வயச கூட்டி பெரியாள காட்டலாம் என்று இருந்தேன்.. இப்ப மாமா என்று கூப்பிடுறவங்கல்லாம் என்ன செய்ய போறாங்களோ? தலையில ஒன்னும் இல்ல அத பார்த்தாவது இவங்க நம்புவாங்களா? அட நான் மயிர சொன்னேன்.. ஹி ஹி!!<<<<<<<<<<<<<<<<<<<
ஹா ஹா.... மாம்ஸுக்கு குசும்பு அதிகம் :))))
பன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்கு/////காட்டான் கூறியது...
பாத்தியா மருமோனே நம்ம ராம்சாமி சொன்னத நானும் என்ர வயச கூட்டி பெரியாள காட்டலாம் என்று இருந்தேன்.. இப்ப மாமா என்று கூப்பிடுறவங்கல்லாம் என்ன செய்ய போறாங்களோ?////
இப்ப என்ன பண்ணுவாங்க, மாமான்னு கூப்புடுறவங்க இனி மாப்புன்னு கூப்பிட போறாங்க... ஹஹஹா.....!<<<<<<<<<<<<<<<<
ஹே... ஹே...... இதுவும் நல்லா இருக்கே........ :)
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குவணக்கம் துசித் தம்பி !
மீண்டும் பதிவுலகில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் நேசன் அண்ணா :)))))))))
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குபடம் போடப்போறன் என்று சொல்லி இருந்தால் தனிமரத்தில் ஏறி நின்ற போட்டோ தந்திருப்பேன்!ஹீ ஹீ<<<<<<<<<<<<<
என்ன அண்ணே... இப்புடி சொல்லிட்டேள்.... இதுவும் நல்லா இருக்கே.... எப்பவும் எதார்த்தம்தான் அழகு :)
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குபண்ணிக்குட்டி மாமாஸ் நலம்தானே !<<<<<<
அண்ணனிடம் போய் நலமா என்று கேக்கலாமா??? :))) அண்ணன் எப்பவும் ஹப்பி தான் ;)))
எல்லோருக்கும் சாரி எனது குடும்ப போட்டோ சில பதிவர்களிடம் இருந்தாலும் கிராமத்தையும் விவசாயத்தையும் நான் ரெம்பவே நேசிப்பதால்தான் இந்த புரோபிய தேர்தெடுத்தேன்.. இந்த துஷிபயலாலா எல்லா குட்டும் வெளியாச்சு.. ஹி ஹி
பதிலளிநீக்குஅதற்காக இவனிடம் கோபமில்லை ஏன்னா இவனும் என்ர மருமோந்தானே..!!
பன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்கு////தனிமரம் கூறியது...
படம் போடப்போறன் என்று சொல்லி இருந்தால் தனிமரத்தில் ஏறி நின்ற போட்டோ தந்திருப்பேன்!ஹீ ஹீ///
உங்க படத்தை பார்த்தால் எங்கேயோ பார்த்த ஃபீலிங் இருக்கு.....<<<<<<<<<<<<<<<
அண்ணே...... நேசன் அண்ணாவை பார்த்து இருக்க ரெம்ப சந்தர்பம் இருக்கு.... அவர் பிரான்சில் இருப்பதை விட இந்தியாவில் இருப்பதுதானே அதிகம்..... சோ பார்த்து இருப்பீங்க.... இப்போ கூட அங்கே இருந்துதான் வந்தார் :)
காட்டான் அண்ணனையும் தனிமரம் நேசன் அண்ணனையும் கானக்கிடைத்ததில் மகிழ்ச்சி..
பதிலளிநீக்குதுஷி கவலையை விடுங்கள்...
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
ஹா ஹா நன்றி ராம்சமி என்னை சின்ன வயசுக்காரன் என்று சொன்னதற்கு.. சாரி ராம்சாமி சொந்த முகத்தை காட்டாததற்கு ஆனா பலபேருக்கு என்னுடைய சொந்த முகம் தெரியும்.. !! பலபேரிடம் எனது குடும்ப போட்டோ இருக்கு..!!<<<<<
மாவாவை யாருக்குத்தான் தெரியாது lol
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குஏற்கனவே தனிமரம் என்றால் ஓடுவார்கள் இதில் பதிவர் சந்திப்பில் பார்த்த பின் இன்னும் ஓடப்போறர்கள் ஹீ ஹீ நாளை வாரன் இன்னும் சொல்ல ஹீ ஹீ,.<<<<<
ஹா ஹா........ நோ நோ இனித்தான் உங்களை தேடி ஓடி வர போறார்கள்.... நேசன் அண்ணா மட்டும் என்னவாம்.... பாசம் காட்டுவதில் பணக்காரன் :)
பன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்கு///// காட்டான் கூறியது...
காட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!
ஹா ஹா நன்றி ராம்சமி என்னை சின்ன வயசுக்காரன் என்று சொன்னதற்கு.. சாரி ராம்சாமி சொந்த முகத்தை காட்டாததற்கு ஆனா பலபேருக்கு என்னுடைய சொந்த முகம் தெரியும்.. !! பலபேரிடம் எனது குடும்ப போட்டோ இருக்கு..!!/////அப்போ பதிவுல இருக்கறது உங்க போட்டோ இல்லியா? என்னா ஒரு வில்லத்தனம்.....?<<<<<<<<<<<<<<
அவ்வ்வ்வ்
ரியாஸ் நானா துசி வரும் போது மேளதாளம் போட்ட இருந்தேன் ஆனால் குளிர் அதுதான் தப்பிட்டார் தம்பி ஹீ ஹீ
பதிலளிநீக்குRiyas கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் அண்ணனையும் தனிமரம் நேசன் அண்ணனையும் கானக்கிடைத்ததில் மகிழ்ச்சி..
துஷி கவலையை விடுங்கள்...<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
தேங்க்ஸ் நண்பா :))))) நட்புத்தான் பல நேரங்களில் நம்மை தாங்குது.... :(
தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குரியாஸ் நானா துசி வரும் போது மேளதாளம் போட்ட இருந்தேன் ஆனால் குளிர் அதுதான் தப்பிட்டார் தம்பி ஹீ ஹீ<<<<<<<<<<<<<<
அவ்வவ்...... அப்போ நான் தப்பிட்டேனா.......:)))
உண்மையில் துசிபோல எல்லா பதிவுலக நண்பர்களையும் கான ஆசைதான் அப்போதுதான் நட்புப்பாலம் அதிகமாகும் நமக்குல் ஏற்படும் சின்னச் சின்ன உரசல் விடுபட்டுப்போகும் பன்னிக்குட்டியார் எங்களுக்கு ஒரு வழிகாட்டி பதிவுலகில்.
பதிலளிநீக்குபன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
பதிலளிநீக்கு/////துஷ்யந்தன் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமிகூறியது...
காட்டான் மாம்ஸ் போட்டோவை போட்டதுக்கு நன்றி, என்ன ரொம்ப சின்ன(!) வயசா இருக்காரு? நானும் ஒரு 60-70 எதிர்பார்த்தேன்.... சே எல்லாம் போச்சு.....!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஹா ஹா....... அவரு ஊருக்குள்ள இன்னும் தன்னை சின்ன புள்ளையா இல்ல காட்டிட்டு நினைச்சுட்டு இருக்காரு.... :) நான் சந்தித்த நபர்களில் காட்டான் மாம்ஸ் ரெம்ப ஆச்சரியம் வித்தியாசமானவர். எப்பவும் ஜ லவ் மாம்ஸ் :)))பன்னிக்குட்டி அண்ணா உங்க வரவு ரெம்ப சந்தோஷத்தை கொடுக்குது.... இன்றைக்கு எதிர்பார்க்காத இன்ப ஆச்சரியம் உங்கள் வரவு....... ரெம்ப தேங்க்ஸ்//////
அட என்னங்க நீங்க, எனக்கு விருப்பமான பதிவர்களில் நீங்களும் ஒருவர்......!<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நிஜமா???!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சத்தியமாய் நம்ப முடியவில்லை... ஆனாலும் சந்தோஷத்தில் மனசு திக்குமுக்காடுது... :) அண்ணா..... ஏதோ ரெம்ப பெரிய விருதை பெற்றது போல் அவ்ளோ பெருமையா இருக்கு.... நீங்கள் என் ப்ளாக் படித்தேன் என்று சொல்லி இருந்தாலே வானத்தில் பறந்து இருப்பேன் ... இதில் பிடிக்கும் என்று வேற சொல்லிட்டீங்க..... இன்றைக்கு சந்தோஷத்தில் என் தூக்கம் போச்சு...... ரியலி ஹப்பி..... தேங்க்ஸ் பன்னிக்குட்டி அண்ணா... ரெம்ப....
அவ்வவ்...... அப்போ நான் தப்பிட்டேனா.......:))) //
பதிலளிநீக்குகுளிர் அதிகம் என்பதால் பாட்டே போடல வீட்டில் ஹீ ஹீ
பன்னிக்குட்டியார் எப்போதும் எளிமையானவர் துசி அதுதான் அவரின் பலம் எனக்கும் அவரை அதிகம் பிடிக்கும்.
பதிலளிநீக்கு@தனிமரம் கூறியது...
பதிலளிநீக்கு//ரியாஸ் நானா துசி வரும் போது மேளதாளம் போட்ட இருந்தேன் ஆனால் குளிர் அதுதான் தப்பிட்டார் தம்பி ஹீ ஹீ//
நானா என சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி நான் உங்களைவிட சின்னப்பையன் வாடா போடா என்றாலும் பரவாயில்லை.. நீங்களும் பிரான்சில் இருப்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்..
நானா என சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி நான் உங்களைவிட சின்னப்பையன் வாடா போடா என்றாலும் பரவாயில்லை.. நீங்களும் பிரான்சில் இருப்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்..
பதிலளிநீக்கு// ஹீ ஹீ பாய் எனக்கு எப்போதும் உறவுகளை வாடா போடா என்று சொல்ல மனம் வராது என்றாலும் இனி ரியாஸ் என்றே கூப்பிடுகின்றேன்.
பிளாகர் தனிமரம் கூறியது...
பதிலளிநீக்குபன்னிக்குட்டியார் எப்போதும் எளிமையானவர் துசி அதுதான் அவரின் பலம் எனக்கும் அவரை அதிகம் பிடிக்கும்.
உண்மைதான் நேசன் எனக்கும் அப்படித்தான் பழைய மணி பதிவுகளில் அவரை பார்த்துதான் சென்றேன்..
பதிவுலகில் மரியதைகுரியவர்களில் அவர் முதலாவது..!!
வயசும் சில வலிகளைத் தாங்கும் பக்குவத்தைத் தருவது இல்லை துசித் தம்பி! எல்லால் கடந்துவா இன்னும் சாதிக்க பலது இருக்கு இந்த நாட்டில்.
பதிலளிநீக்குKANA VARO கூறியது...
பதிலளிநீக்குஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. //
ஒண்டுக்கும் உதவாதவர் எண்டுறதை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டாயடா.. நீ கில்லாடி தான்.<<<<<<<<<<<<<
வரோ நான் இன்னும் முடிவே சொல்லல அதுக்குள்ளே ஏன் இப்படி?
துஷி வந்தாச்சி.நானும் வந்தாச்சி.அப்பன் வந்தாச்சி.. ...துஷிக்குட்டி வந்தாச்சி...!
பதிலளிநீக்குஆளைப் பாருங்கோ....வந்து பதிவும் போட்டாச்சு.ஒருக்காச் சொல்லியிருக்காலாம் !
பதிலளிநீக்குஎங்கட சொந்தங்களின் முகம் காட்டினதுக்குச் சந்தோஷம் துஷி.என்ன ஒரு சின்னக் கவலையோட தொடங்கியிருக்கிறீங்கள்.இன்னும் வயசிருக்கு துஷி.மனுசர்களைப் படிக்கப் படிக்க வாழ்கையே வெறுக்கும்.அது பெற்றவர்கள் பிறந்தவர்களுக்குக்கூடப் பொருந்தும்.
இதுதான் வாழ்க்கையப்பு !
வணக்கம் துஷி, சீக்கிரமே உங்கள் துயரங்களில் இருந்து வெளிவந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதுயரங்களும் கடந்துபோகும் இந்த பெரிய உலகில் நீங்கள் அனுபவிக்க எத்தனையோ இன்பங்களும், சாதிக்க பலவிடயங்களும் காத்திருக்கு மனம் தளராமல் அடுத்தகாட்டத்தை நோக்கி நகருங்கோ..
துஷி, முடிந்தவரை வேறு விடயங்களில் மனதை செலுத்துங்கள் முடிந்தால் மீண்டும் நல்லதொரு தொடரை எழுதுங்கள். துயரங்கள் மறந்துபோகும்.
பதிலளிநீக்குதுஷி, கந்து, மச்சான்காட்டான், நேசன் நீங்கள் எல்லோரும் சந்தித்துக்கொண்டதை பார்க்க நானும் பிரான்சில் இருக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது.
பதிலளிநீக்குசந்தோஷம் துஷி.என்ன ஒரு சின்னக் கவலையோட தொடங்கியிருக்கிறீங்கள்.இன்னும் வயசிருக்கு துஷி.மனுசர்களைப் படிக்கப் படிக்க வாழ்கையே வெறுக்கும்.அது பெற்றவர்கள் பிறந்தவர்களுக்குக்கூடப் பொருந்தும்.
பதிலளிநீக்குஇதுதான் வாழ்க்கையப்பு ! // சரியாச் சொன்னீங்க ஹேமா ஆனால் பயப்புல்ல என்னை இப்படி கமடி ஆக்கிப்போட்டுது நான் நுவரெலியாவில் இருந்தது போல படம் போட்டு விட்டான் தம்பி துசி!ஹீ ஹீ
துஷி, முடிந்தவரை வேறு விடயங்களில் மனதை செலுத்துங்கள் முடிந்தால் மீண்டும் நல்லதொரு தொடரை எழுதுங்கள். துயரங்கள் மறந்துபோகும்.
பதிலளிநீக்கு//அம்பலத்தார் ஐயா தொடர் எழுதினால் ஹிட்ச் கிடைக்குமோ அல்லது எத்தனைபேர் படிப்பாங்க சும்மா தம்பியை உசுப்பாதீங்க தொடர் வேண்டாம் என்று சொல்லிவிட்டம் சந்திப்பில் ஹீ ஹீ
மிக சந்தோசமாக உணருகிறேன்.. , இனி ஆட்டம் களைகட்டட்டும். :)
பதிலளிநீக்குஅப்புறம் பாஸ்!! நானும் உந்த பிராண்ஸிலை தான் இருக்கிறனுங்கோ.. ;)
மச்சானையும், நேசனையும் படத்தில் பார்த்ததும் சந்தோசம்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎல்லோரும் சந்தித்துக்கொண்டதை பார்க்க நானும் பிரான்சில் இருக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது.
பதிலளிநீக்கு// ஏன் நீங்கள் பாரிசில் பெல்பில் பகுதியில் இருந்து செய்த ஆட்டூழியம் போதாதோ ஐயா??? வாங்கோ எப்போது வந்தாலும் தனிமரம் குடும்பத்துடன் உங்களை வரவேற்கும்.ஏன் தெரியுமோ நீங்க எங்களுக்கு அம்பலத்தார் ஐயா ஹீஹீ
மிக சந்தோசமாக உணருகிறேன்.. , இனி ஆட்டம் களைகட்டட்டும். :)
பதிலளிநீக்குஅப்புறம் பாஸ்!! நானும் உந்த பிராண்ஸிலை தான் இருக்கிறனுங்கோ.. ;)
// நீங்கதான் எங்க வலைப்பக்கமும் சரி நேரில்சரி வரமாட்டீங்க இல்ல பாஸ்!
கந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதுஷியுடன் மச்சான் காட்டான் தன் பொண்ணு கல்யாண விசயமாக ரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக விக்கிலீக்சில் செய்தி வெளியாகி இருக்கு விளக்கம் தெரிவித்து அறிக்கை தேவை.
பதிலளிநீக்குமச்சானையும், நேசனையும் படத்தில் பார்த்ததும் சந்தோசம்.
பதிலளிநீக்கு// அம்பலத்தார் ஐயா எனக்கு உங்க செல்லம்மா மாமியைப்பார்க்கோனும் என்றுதான் ஆசை அவாக்குத்தான் நான் மதிக்கும் எஸ்.போ,மல்லிகைஜீவா என்று ஈழத்துப்படைப்பாளிகள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கு சின்னத்திரை மீது இல்லாத பாசம் அதிகம் கண்டிப்பாக என்ர வீட்டுக்காரியோட ஒரு நாள் செல்லம்மா மாமியை சந்திப்பன் .
@தனிமரம் நேசன் அண்ணோய்.. உங்க பதிவுகள் படித்திருக்கிறேன்.. படித்தும் கொண்டிருக்கிறேன். தொடர் பதிவுகளிற்கு நீங்கள் கொடுக்கும் தலைப்புக்கள் மிகவும் ரசிக்கும்படியாகவும் , பிடித்ததாகவும் இருக்கும்.. வலைப்படிவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் அதனால் படிப்பதோடு சரி பின்னூடாமிடுவதில்லை. பெறுத்தருள்க நண்பர்களே !!!
பதிலளிநீக்குகாட்டான் சொன்னது…
பதிலளிநீக்குஆகுலன் கூறியது...
மாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......//
ஆமா நல்லா கேள் என்ற சின்ன மருமொனே இப்படி ஒரு மருமோன வைச்சிருக்கிறதுக்கு பதிலா மீசையே இல்லாம இருக்கலாம்..///
ஏன் மாமா ஏதாவது தப்பு பண்நீடனா......
நேசன் நிஜமான தோற்றம்தான் எப்பொழுதும் அழகு உங்க இயல்பான தோற்றம் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குதனிமரம் நேசன் அண்ணோய்.. உங்க பதிவுகள் படித்திருக்கிறேன்.. படித்தும் கொண்டிருக்கிறேன். தொடர் பதிவுகளிற்கு நீங்கள் கொடுக்கும் தலைப்புக்கள் மிகவும் ரசிக்கும்படியாகவும் , பிடித்ததாகவும் இருக்கும்.. வலைப்படிவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் அதனால் படிப்பதோடு சரி பின்னூடாமிடுவதில்லை. பெறுத்தருள்க நண்பர்களே !!!
பதிலளிநீக்கு// விளங்கும் நண்பா இங்கு இருக்கும் வேலைப்பளு ஆனாலும் சந்திப்போம் ஒரு நாள் கவலை வேண்டாம் 787 பஸ் நமக்கு காத்திருக்கும் ஏனக்கு பஸ் 784 அவ்வ்வ்வ்வ்
கந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள். //
பதிலளிநீக்குஇப்பிடித்தான் மச்சான் எல்லோரும் அவரை தாத்தா என்று அழைக்கும்போது உள்மனதில் எதோ செய்யும்.. என்ன செய்வது? (துஷியை விட கந்தசாமியை அதிகம் சந்திச்சிருக்கிறேன்)அதிகமான பதிவர்கள் பற்றி எனக்கு உண்மை நிலை தெரிந்தும் இதுவரை நான் அதை பற்றி கதைத்ததில்லை.. நம்பிக்கையில் சொல்லும் விடயங்களை மற்றவர்களுடன் பகிற முடியாதுதானே? இந்த பதிவுகூட துசி போடும்போது அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்..!!
நேசன் நிஜமான தோற்றம்தான் எப்பொழுதும் அழகு உங்க இயல்பான தோற்றம் நன்றாக உள்ளது.
பதிலளிநீக்கு//ஐயா இனி நடித்தால் எனக்கு எத்தனை கோடியில் சீதனம் தருவார்கள் ஹீ ஹீ வீட்டுக்காரி உலக்கைஜோடு வாரா கண்னியில் என்ன கண்றாவி பார்கின்றாய் என்று ஆகவே நாளை வாரன் ஐயா!
ஐயா அம்பலத்தாரே கணனியில் என்று வரனும் இப்படித்தான் அடிக்கடி எழுத்துப்பிழை விடுகுது தனிமரம் என்ன செய்ய???உள்குத்துப்போடாதீங்கோ தாங்க முடியாது அடியைச் சொன்னேன்!ஹீ ஹீ
பதிலளிநீக்குநேசன் உங்க அழைப்பிற்கு நன்றி. நிச்சயமாக நேசன் வரும் சமரில் பாரிஸ் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கவேண்டுமென நானும் செல்லம்மாவும் சில வாரங்களுக்குமுன் பேசிக்கொண்டோம். இப்போ உங்க சந்திப்பை படித்ததில் ஆவல் அதிகமாயிட்டுது.
பதிலளிநீக்குபிளாகர் ஆகுலன் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் சொன்னது…
ஆகுலன் கூறியது...
மாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......//
ஆமா நல்லா கேள் என்ற சின்ன மருமொனே இப்படி ஒரு மருமோன வைச்சிருக்கிறதுக்கு பதிலா மீசையே இல்லாம இருக்கலாம்..///
ஏன் மாமா ஏதாவது தப்பு பண்நீடனா......
ஐயோ ஏன்யா உனக்கு இப்பிடி ஒரு யோசனை.. அடிக்கடி இப்பிடி ஏன்யா கேக்கிற? நீ தப்பு செய்தா அடுத்த பிளைட் பிடிச்சு அமேரிக்கா வர தெரியாதா எனக்கு, ஹி ஹி!!
நேசன் உங்க அழைப்பிற்கு நன்றி. நிச்சயமாக நேசன் வரும் சமரில் பாரிஸ் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கவேண்டுமென நானும் செல்லம்மாவும் சில வாரங்களுக்குமுன் பேசிக்கொண்டோம். இப்போ உங்க சந்திப்பை படித்ததில் ஆவல் அதிகமாயிட்டுது. // கண்டிப்பாக வாங்க அம்பலத்தார் ஐயா தனிமரம் தோப்பாகும் நீங்கள் வரும்போது ஆனால் ஒரு வாரம் முன்னர் சொன்னால்தான் நான் விடுப்பு எடுக்க முடியும் பாரிஸில் சமையல்தொழில் தெரியும் தானே ஐயாவுக்கு!
பதிலளிநீக்குமச்சான் உண்மையிலேயே துஷி சொன்னதுபோல நீங்க எந்த ஒரு வரையறைகளுக்குள்ளும் அடக்கமுடியாத வித்தியாசமான ஆள்தான்
பதிலளிநீக்குநீங்க எந்த ஒரு வரையறைகளுக்குள்ளும் அடக்கமுடியாத வித்தியாசமான ஆள்தான்
பதிலளிநீக்கு//காட்டானிடம் பதிவு எழுத விசயம் இல்லை என்று துசி சிம்பிளா சொல்லிப்புட்டான் .அவ்வ்வ்வ்வ்
//அதிகமான பதிவர்கள் பற்றி எனக்கு உண்மை நிலை தெரிந்தும் இதுவரை நான் அதை பற்றி கதைத்ததில்லை.. நம்பிக்கையில் சொல்லும் விடயங்களை மற்றவர்களுடன் பகிற முடியாதுதானே?//
பதிலளிநீக்குமச்சான் என்றால் மச்சான்தான்
நிலை தெரிந்தும் இதுவரை நான் அதை பற்றி கதைத்ததில்லை.. நம்பிக்கையில் சொல்லும் விடயங்களை மற்றவர்களுடன் பகிற முடியாதுதானே?//
பதிலளிநீக்குமச்சான் என்றால் மச்சான்தான் //நாங்க மட்டும் என்னவாம் அதே நிலைதான் அம்பத்தார் என்ன செய்வது நேரம் இல்லை ஹீ
மச்சான் காட்டான், நேசனிற்கு பின்னூட்டத்தில் கூறியதுபோல விரைவில் எல்லோரையும் சந்திப்போம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//காட்டானிடம் பதிவு எழுத விசயம் இல்லை என்று துசி சிம்பிளா சொல்லிப்புட்டான் .அவ்வ்வ்வ்வ்//
பதிலளிநீக்குஎன்ன நேசன் இப்படி சொல்லிப்போட்டியள் வருசத்துக்கு நாலு பதிவு எழுதிக்கொண்டு என்ரை மச்சான் இவ்வளவு பேமஸ் ஆக இருக்கிறார். இது லேசான காரியமே
கந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள்.//
பதிலளிநீக்குஉண்மைதான் மச்சான் நேரில் அவரை பார்த்தால் இன்னும் ஆச்சரியம் இருக்கும் உங்களுக்கு.. பாரீஸ் வந்தால் எனது வீட்டில்தான் தாங்கனும் சொல்லிப்புட்டன் ஆமா.. இல்லைன்னா என்ன நடக்கும் தெரியும்தானே ?
என்ன நேசன் பெல்வில் கதையெல்லாம் சொல்லி மிரளவைக்கிறியள்.
பதிலளிநீக்கு//உண்மைதான் மச்சான் நேரில் அவரை பார்த்தால் இன்னும் ஆச்சரியம் இருக்கும் உங்களுக்கு.. பாரீஸ் வந்தால் எனது வீட்டில்தான் தாங்கனும் சொல்லிப்புட்டன் ஆமா.. இல்லைன்னா என்ன நடக்கும் தெரியும்தானே ?//
பதிலளிநீக்குஎன்ன சஸ்பென்சா சொல்லி ஆவலை அதிகரிக்கிறியள்.
தங்காவிட்டால் என்ன நடக்கும் என்று சொல்லி அருவாளை தூக்காதையுங்கோ மச்சான் உங்க அக்கா அதுதான் செல்லம்மாவிடம் விசயத்தை சொல்லுறன்.
நேசன் செல்லம்மாவும் உங்களைப்போல ஒரு புத்தகப்பூச்சிதான் எங்க வீட்டு புத்தக அலுமாரியில் குறைந்தது 500 புத்தகங்களாவது இருக்கும். வருவதாயின் நாங்கள் சேர்ந்தே வருவோம்.
பதிலளிநீக்குபதிவின் முகவுரை எங்களையும் கொஞ்சம்
பதிலளிநீக்குசங்கடப்படுத்தித்தான் போனது
தொடர்ந்து நண்பர்களுடனான சந்திப்பை படங்களுடன்
கொடுத்திருந்தது தங்களைப் போலவே
எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது
இனி வரும் காலம் நிச்சயம் சிறப்பாக அமையும்,வாழ்த்துக்கள்
பதிவை விட பின்னூட்டங்களை படிச்சே களைச்சு போனேன்...ஸ்ஸப்பா...)
பதிலளிநீக்கு"படிக்கவேண்டியவர்கள்" நீங்கள் எழுதிய முன் பாதி பகுதியை படித்தால் த(ம்மை)ன்னை பற்றி சுய மதிப்பீடு செய்துகொள்ள வசதியாக இருக்கும்......... ஆனால் அது அவர்களால் முடியாது என்று தான் நினைக்கிறேன்...?
பதிலளிநீக்குகாதலர்கள் தின வாழ்த்துக்கள் பாஸ்.. all is well... Haha..)
பதிலளிநீக்கு////அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குகந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள்.
///
ஆகா... என்னை பார்த்தால் அப்படியா தெரியுது???
///அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குநேசன் நிஜமான தோற்றம்தான் எப்பொழுதும் அழகு உங்க இயல்பான தோற்றம் நன்றாக உள்ளது.
///
பதிவுலகில் பழகுவதை விட அவருடன் நேரில் பழகும் போது மிக பெரிய வித்தியாசத்தை உணருவீர்கள்.. ரொம்பவே இயல்பான மனிதர்..)
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குகந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள். //
இப்பிடித்தான் மச்சான் எல்லோரும் அவரை தாத்தா என்று அழைக்கும்போது உள்மனதில் எதோ செய்யும்.. ///
ஹிஹி... ரொம்ப கொடுமையாய் இருக்குமோ !
மீண்டும் பெப்ரவரி பதின்நான்கு ... வாழ்த்துக்கள் பாஸ்...
பதிலளிநீக்குஎல்லாம் நல்லதுக்கே ;)
மச்சி நானும் பாரிசில தான் இருக்கேன் . பதிவர்களினை வெளிக்கொனர்தமைக்கு நன்றி . இங்கே நான் பார்த்த பதிவர் சாய் PIRASAATH மட்டும் தான் . காட்டான் மாமா உங்களை பத்தி நான் போட்டு வைத்திருந்த கணக்கு நீங்கள் ஒரு தாத்தா போல இருப்பார் என .
பதிலளிநீக்குஎன்ன துஷி...பிரச்சினையெல்லாம் நம்மளுக்கு பிரெட் சாப்பிடுறமாதிரி! இல்லையா?...Coooool! :-)
பதிலளிநீக்குஎன்னது! காட்டான் மாமா இப்பிடி இருக்காரு! நான் என்னவோ ரொம்ப வயசானவர்னு நினச்சுட்டேன்! பார்த்ததில் மகிழ்ச்சி மாம்ஸ்!
பதிலளிநீக்கு'தனிமரம்' நேசன் - அவரைப் பார்த்திருக்கிறேன்! கந்தசாமிக்கு என்ன பிரச்சினை? விரைவில் முகம் காட்டுங்க பாஸ்! :-)
பதிலளிநீக்குதனிமரம்' நேசன் - அவரைப் பார்த்திருக்கிறேன்! கந்தசாமிக்கு என்ன பிரச்சினை? விரைவில் முகம் காட்டுங்க பாஸ்! :-)
பதிலளிநீக்கு//என்னது ஜீ தனிமரத்தைப் பார்த்திருக்கா ஆஹா அப்ப நான் போடும் கொமண்சுக்கு அடியிருக்கு நாட்டுக்கு வந்தால்! ஹீ ஹீ
எல்லோருக்கும் வணக்கமுங்கோ,
பதிலளிநீக்குமொதல்ல மதுரனின் போட்டோவை பதிவின் ஆரம்பத்தில் போட்டு, துஸிக்கு மதுரன் மேலான காதலை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீங்க
நன்றி துஸி.
அவ்வ்வ்
யோவ்...நான் தூங்கி எந்திரிச்சு வர முன்னாடி கொல வெறியோட கமெண்ட் அடிச்சிருக்கிறீங்க இல்லே
பதிலளிநீக்குகடந்தவைகளைப் பத்தி யோசிக்க வேண்டாம்!
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும் என விலகி விடுங்கள் துஸி.
தனிமரம் அண்ணர்
பதிலளிநீக்குரெண்டு போட்டோவில நித்திரையாகிட்டாரே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
காட்டான் கூறியது...
பதிலளிநீக்குஉண்மையை சொல்லபோனா அன்றுதான் நான் ஒரு விருந்தினரிடம் குடும்பத்தை பற்றி பேசாமல் பலதரப்பட்ட விடயங்களை பேசி இருக்கிறேன்.. இப்படி நிருபனுடனும் மணி; வரோ ஆகுலன் மதிசுதா கோகில் மகேந்திரன் போன்ற பலருடன் நேரில் சந்திச்சு பேச ஆசை.. அட நம்ம செங்காவி சொல்லவே இல்லையே.. அண்ணனை கட்டாயம் சந்திக்க ஆசை.. !!
//
அண்ணே சொல்லிட்டீங்க இல்லே!
ஒரு நாளைக்கு கலக்கலா சந்திச்சு பட்டைய கிளப்பிடுவோம்!
நான் ரெடி! நீங்க ரெடியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம் துஷி!மன்னிக்க வேண்டும்.நேற்று உலாவ முடியவில்லை.இத்தனை களேபரம் நடந்திருக்கிறது!எப்படியோ,சந்திப்பு அருமை!போட்டோக்கள் அருமை!மொத்தத்தில் எல்லாமே அருமை!என்ன ஒன்று தான் குடைந்தது.இதிலிருந்து மீளவல்ல சக்தி உங்களிடம் உண்டு!தூக்கிப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டே இருங்கள்,வாழ்த்துக்கள்!புகைப்படங்களுக்கு நன்றி!தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும்??????????????
பதிலளிநீக்குகாட்டான் அண்ணருக்கு வயசு 60++ என்றாலும்
பதிலளிநீக்கு38 வயசு போல இருக்காரு!
உங்கள் இளமையின் ரகசியம் என்ன மாமோய்?
யோகா ஐயா, காட்டான் அண்ணையை முன்னைப் பின்ன எங்கேயாச்சும் லாச்சப்பேல் வழிய கண்டிருக்கிறீங்களா?
பதிலளிநீக்குசந்திப்பில இருந்த சிக்கன் வறுவலை யாரோ ஒருத்தன் சட்டியோட தூக்கிட்டதாக கதை பரவுதே, மெய்யாலுமே?
பதிலளிநீக்குமாமாவின் பொட்டைய ரகசியமாக லவட்டுவதற்கு இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பதாக பலர் கடுப்பில் இருக்காங்க! என்ன பண்ணப் போறீங்க துஸி?
பதிலளிநீக்குசந்திப்பு இனிதே இடம் பெற்றிருக்கிறது.
பதிலளிநீக்குசந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நீ என்ன தான் சொன்னாலும், கந்தசாமித் தாத்தா ஓர் இளம் ஆள் என்று நான் நம்ப மாட்டேன்!
உனக்கு தில் இருந்தா அவரோட போட்டோவை போட்டு காட்டு துஸி!
அட அட அட, அண்ணர், நேசன் அண்ணை! மொதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க!
பதிலளிநீக்குமுகம் காட்டாத கந்துவுக்கு ஒரு குட்டு!
துஷி வை நொட் இன்வைட் மீ?
அட அட அட, அண்ணர், நேசன் அண்ணை! மொதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க!
பதிலளிநீக்குமுகம் காட்டாத கந்துவுக்கு ஒரு குட்டு!
துஷி வை நொட் இன்வைட் மீ? // மணிசார் நான் வீட்டு வாசலில் பெரிய நீத்துப்பூசனிக்காய் ஏற்கனவே கட்டிவைச்சிருக்கின்றன். ஹீஹீ
மணிசாருக்கு தனிமரம் வந்தாலே கடுப்போறும் இதில் நேரில் பார்த்து ஏன் சூடேற்ற என்று துசி நினைச்சிருக்கும் ஹீ ஹீ.
மணிசாரையும் நிரூபனையும் ஒன்றாக ஒரு நாள் சந்திப்போம் நிச்சயமாக எனக்கும் ஆசையிருக்கு .
பதிலளிநீக்குமணிசாரையும் நிரூபனையும் ஒன்றாக ஒரு நாள் சந்திப்போம் நிச்சயமாக எனக்கும் ஆசையிருக்கு .
பதிலளிநீக்குதனிமரம் அண்ணர்
பதிலளிநீக்குரெண்டு போட்டோவில நித்திரையாகிட்டாரே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// படம் எடுக்கும் போது நித்திரையில் எப்படி இருப்பீங்கலோ அப்படி போஸ் கொடுங்க என்றான் துசி! ஹீ ஹீ
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்குயோகா ஐயா, காட்டான் அண்ணையை முன்னைப் பின்ன எங்கேயாச்சும் லாச்சப்பேல் வழிய கண்டிருக்கிறீங்களா?//////வணக்கம் நிரூபன்!இன்று வரை பார்க்கவில்லை.நேரம் காலம் பொருந்தி வர வேண்டுமே?துஷி கூட சில மாதங்கள் ஊசலாடிய பின்பே சந்திக்க முடிந்திருக்கிறது.பார்க்கலாம்.உங்களைக் கூட சந்திக்க ஆவல் தான்.பார்ப்போம்!
பார்க்கவில்லை.நேரம் காலம் பொருந்தி வர வேண்டுமே?துஷி கூட சில மாதங்கள் ஊசலாடிய பின்பே சந்திக்க முடிந்திருக்கிறது.பார்க்கலாம்.உங்களைக் கூட சந்திக்க ஆவல் தான்.பார்ப்போம்! // நானுந்தான் தேடுறன் யோகா ஐயாவை தனிமரத்தை கண்டுக்கவே மாட்டார் போல ஹீ ஹீ
பதிலளிநீக்குநிரூபன் கூறியது...
பதிலளிநீக்குகாட்டான் அண்ணருக்கு வயசு 60++ என்றாலும்
38 வயசு போல இருக்காரு!
உங்கள் இளமையின் ரகசியம் என்ன மாமோய்?////என்ன பெரிய தங்கமலை ரகசியம்?லாசப்பலில் அவரின் பரியாரியிடம் (குமாரண்ணையிடம்)கேட்ட விலாவாரியா சொல்லுவார்!என்ன,ஒரு ஒண்டு ஒன்டர மணித்தியாலம் சிலவளிக்கோணும்!(பூச).
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குபார்க்கவில்லை.நேரம் காலம் பொருந்தி வர வேண்டுமே?துஷி கூட சில மாதங்கள் ஊசலாடிய பின்பே சந்திக்க முடிந்திருக்கிறது.பார்க்கலாம்.உங்களைக் கூட சந்திக்க ஆவல் தான்.பார்ப்போம்! // நானுந்தான் தேடுறன் யோகா ஐயாவை தனிமரத்தை கண்டுக்கவே மாட்டார் போல ஹீ ஹீ!////அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!எல்லோரும் சேர்ந்து ஒரு தினத்தைத் தேர்ந்தெடுங்கள்.முன்கூட்டியே அறிவியுங்கள்,(நானும் "பூச" வேண்டுமே?)எல்லோரும் பார்க்கும்படியாக!தூள் கிளப்பி விடலாம்!
யோகாப்பா.... என்ன சொல்லுறீங்க??? என்னை பார்த்தீங்களா???? நான் உங்களை பார்த்ததே இல்லையே...!!!!! ப்ளீஸ் விவரமா கொஞ்சம் சொல்லுங்களேன் அப்பா :( :)
நீக்குசேர்ந்து ஒரு தினத்தைத் தேர்ந்தெடுங்கள்.முன்கூட்டியே அறிவியுங்கள்,(நானும் "பூச" வேண்டுமே?)எல்லோரும் பார்க்கும்படியாக!தூள் கிளப்பி விடலாம்!
பதிலளிநீக்கு// யோகா ஐயா எனக்கும் ,காட்டானுக்கும் தலையில் பூசத் தேவையில்லை ஹீ ஹீ கறுப்பி ஒதுத்தியிடம் வாடகைக்குக் கேட்டால் தந்துவிடுவாள் கொழுவிக்கொண்டு வாரம் ஹீ ஹீ டோப்பாவைச் சொன்னேன்!
அம்பலத்தார் வரும் போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கூழ் குடிப்போம்.
பதிலளிநீக்குதனிமரம் கூறியது...
பதிலளிநீக்குஅம்பலத்தார் வரும் போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கூழ் குடிப்போம்.////O.K!!!!
Mahan.Thamesh கூறியது...
பதிலளிநீக்குமச்சி நானும் பாரிசில தான் இருக்கேன்./////அறிமுகம்;என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.///அப்போ சின்னதாக சொல்லுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குஉண்மையில் துசிபோல எல்லா பதிவுலக நண்பர்களையும் கான ஆசைதான் அப்போதுதான் நட்புப்பாலம் அதிகமாகும் நமக்குல் ஏற்படும் சின்னச் சின்ன உரசல் விடுபட்டுப்போகும் பன்னிக்குட்டியார் எங்களுக்கு ஒரு வழிகாட்டி பதிவுலகில்.<<<<
ரியலி கிரேட் பன்னிக்குட்டி அண்ணன் :)
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குஅவ்வவ்...... அப்போ நான் தப்பிட்டேனா.......:))) //
குளிர் அதிகம் என்பதால் பாட்டே போடல வீட்டில் ஹீ ஹீ<<<<<<
அடப்பாவி நேசன் அண்ணா.... எல்லோரும் குளிருக்குத்தானே பாட்டு போடுவாங்க... ஹா ஹா
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குபன்னிக்குட்டியார் எப்போதும் எளிமையானவர் துசி அதுதான் அவரின் பலம் எனக்கும் அவரை அதிகம் பிடிக்கும்.<<<<
உண்மைதான் நேசன் அண்ணா... எனக்கும் அவரை ரெம்ப புடிக்கும் :)))
Riyas சொன்னது…
பதிலளிநீக்கு@தனிமரம் கூறியது...
//ரியாஸ் நானா துசி வரும் போது மேளதாளம் போட்ட இருந்தேன் ஆனால் குளிர் அதுதான் தப்பிட்டார் தம்பி ஹீ ஹீ//
நானா என சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி நான் உங்களைவிட சின்னப்பையன் வாடா போடா என்றாலும் பரவாயில்லை.. நீங்களும் பிரான்சில் இருப்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்..<<<<<
ரியாஸ் சின்ன பையன் என்றா எப்படி.... உடைச்சு வயசை சொல்லலாம் இல்ல.... ஹா ஹா ))
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குநானா என சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.. ஹி ஹி நான் உங்களைவிட சின்னப்பையன் வாடா போடா என்றாலும் பரவாயில்லை.. நீங்களும் பிரான்சில் இருப்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்..
/ ஹீ ஹீ பாய் எனக்கு எப்போதும் உறவுகளை வாடா போடா என்று சொல்ல மனம் வராது என்றாலும் இனி ரியாஸ் என்றே கூப்பிடுகின்றேன்.<<<<<
எனக்கு அவர் எப்போதும் பாஸ் தான் :)))))))
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குபிளாகர் தனிமரம் கூறியது...
பன்னிக்குட்டியார் எப்போதும் எளிமையானவர் துசி அதுதான் அவரின் பலம் எனக்கும் அவரை அதிகம் பிடிக்கும்.
உண்மைதான் நேசன் எனக்கும் அப்படித்தான் பழைய மணி பதிவுகளில் அவரை பார்த்துதான் சென்றேன்..
பதிவுலகில் மரியதைகுரியவர்களில் அவர் முதலாவது..!<<<
மாமா உண்மையில் பன்னிகுட்டி அண்ணன் பற்றி எனக்கு அதிகம் தெரியாது... நண்பர்களுடன் பேசும் போதுதான் அவர் பெருமை பற்றி அறிந்து இருக்கேன்..... அப்போது இருந்து அவர் மேல் ஒரு அன்பு மரியாதை உண்டு :))))
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குவயசும் சில வலிகளைத் தாங்கும் பக்குவத்தைத் தருவது இல்லை துசித் தம்பி! எல்லால் கடந்துவா இன்னும் சாதிக்க பலது இருக்கு இந்த நாட்டில<<<<
தேங்க்ஸ் அண்ணாச்சி :)))
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குKANA VARO கூறியது...
ஆனால் பதிவர் காட்டான் மாமாவை இவை எதற்குள்ளும் என்னால் அடக்கிவிடமுடியாது. //
ஒண்டுக்கும் உதவாதவர் எண்டுறதை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டாயடா.. நீ கில்லாடி தான்.<<<<<<<<<<<<<
வரோ நான் இன்னும் முடிவே சொல்லல அதுக்குள்ளே ஏன் இப்படி?<<<<
ஹா ஹா.....
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குதுஷி வந்தாச்சி.நானும் வந்தாச்சி.அப்பன் வந்தாச்சி.. ...துஷிக்குட்டி வந்தாச்சி...!<<<<
அய்ய்ய்ய்.... அக்காச்சியும் வந்தாச்சு.... :)))
ஹேமா சொன்னது…
பதிலளிநீக்குஆளைப் பாருங்கோ....வந்து பதிவும் போட்டாச்சு.ஒருக்காச் சொல்லியிருக்காலாம் !
எங்கட சொந்தங்களின் முகம் காட்டினதுக்குச் சந்தோஷம் துஷி.என்ன ஒரு சின்னக் கவலையோட தொடங்கியிருக்கிறீங்கள்.இன்னும் வயசிருக்கு துஷி.மனுசர்களைப் படிக்கப் படிக்க வாழ்கையே வெறுக்கும்.அது பெற்றவர்கள் பிறந்தவர்களுக்குக்கூடப் பொருந்தும்.
இதுதான் வாழ்க்கையப்பு !<<<<<
ஹாய் அக்காச்சி.... எப்படி இருக்கீங்க??? உங்களுக்கு சொல்லாமலா அக்காச்சி.... கொஞ்சம் பிஸி அதான் :))))
அக்காச்சி..... ரெம்ப சரியா சொல்லுறீங்க.... மனுசங்கள படிக்க படிக்க உண்மையில் வாழ்க்கை வேறுக்குதுதான்:(
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குவணக்கம் துஷி, சீக்கிரமே உங்கள் துயரங்களில் இருந்து வெளிவந்தது மகிழ்ச்சி.
துயரங்களும் கடந்துபோகும் இந்த பெரிய உலகில் நீங்கள் அனுபவிக்க எத்தனையோ இன்பங்களும், சாதிக்க பலவிடயங்களும் காத்திருக்கு மனம் தளராமல் அடுத்தகாட்டத்தை நோக்கி நகருங்கோ..<<<
வணக்கம் அம்பலத்தார்.. ரெம்ப தேங்க்ஸ்.... உங்களைப்போல் உண்மை அன்போடு அக்கறையோடு என்னை நேசிப்பவர்கள் இருக்கும் வரை என்றும் நான் சோர்ந்து போக மாட்டேன் :)))) ரெம்ப தேங்க்ஸ்
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குதுஷி, முடிந்தவரை வேறு விடயங்களில் மனதை செலுத்துங்கள் முடிந்தால் மீண்டும் நல்லதொரு தொடரை எழுதுங்கள். துயரங்கள் மறந்துபோகும்.<<<
உண்மைதான் ஜயா ... இன்னொரு "உண்மை" தொடர் எழுதும் ஆசை இருக்குத்தான்... பார்ப்போம் ... :))))
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குதுஷி, கந்து, மச்சான்காட்டான், நேசன் நீங்கள் எல்லோரும் சந்தித்துக்கொண்டதை பார்க்க நானும் பிரான்சில் இருக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது.<<<
உங்களை மிஸ் பண்ணிய ஏக்கம் எங்களுக்கும் உண்டு :(
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குசந்தோஷம் துஷி.என்ன ஒரு சின்னக் கவலையோட தொடங்கியிருக்கிறீங்கள்.இன்னும் வயசிருக்கு துஷி.மனுசர்களைப் படிக்கப் படிக்க வாழ்கையே வெறுக்கும்.அது பெற்றவர்கள் பிறந்தவர்களுக்குக்கூடப் பொருந்தும்.
இதுதான் வாழ்க்கையப்பு ! // சரியாச் சொன்னீங்க ஹேமா ஆனால் பயப்புல்ல என்னை இப்படி கமடி ஆக்கிப்போட்டுது நான் நுவரெலியாவில் இருந்தது போல படம் போட்டு விட்டான் தம்பி துசி!ஹீ ஹீ<<<<
ஆனாலும்.... நேசன் அண்ணாவின் எழுத்திலும் சரி போட்டோவிலும் சரி இருக்கும் அந்த இயல்புதான் எனக்கு புடிச்சு இருக்கு :)))) நேசன் அண்ணா நீங்களும் ரெம்ப வித்தியாசமானவர்தான்...
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குதுஷி, முடிந்தவரை வேறு விடயங்களில் மனதை செலுத்துங்கள் முடிந்தால் மீண்டும் நல்லதொரு தொடரை எழுதுங்கள். துயரங்கள் மறந்துபோகும்.
//அம்பலத்தார் ஐயா தொடர் எழுதினால் ஹிட்ச் கிடைக்குமோ அல்லது எத்தனைபேர் படிப்பாங்க சும்மா தம்பியை உசுப்பாதீங்க தொடர் வேண்டாம் என்று சொல்லிவிட்டம் சந்திப்பில் ஹீ ஹீ<<<<
ஹா ஹா..... உண்மைதான்... ஆனாலும் இன்னுமொரு தொடர் எழுதும் ஆசையும் உண்டு :(((
சாய் பிரசாத் சொன்னது…
பதிலளிநீக்குமிக சந்தோசமாக உணருகிறேன்.. , இனி ஆட்டம் களைகட்டட்டும். :)
அப்புறம் பாஸ்!! நானும் உந்த பிராண்ஸிலை தான் இருக்கிறனுங்கோ.. ;)<<<<<
தேங்க்ஸ் சாய்......
அடப்பாவி பாஸ் :))))) நீங்க ரெம்ப பிஸி இல்ல ..... அப்புறம் எப்புடி... :(
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குமச்சானையும், நேசனையும் படத்தில் பார்த்ததும் சந்தோசம்.<<<<
அம்பலத்தாரை பார்க்கும் நாளுக்காக நான் விடின் :)
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குஎல்லோரும் சந்தித்துக்கொண்டதை பார்க்க நானும் பிரான்சில் இருக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது.
ஏன் நீங்கள் பாரிசில் பெல்பில் பகுதியில் இருந்து செய்த ஆட்டூழியம் போதாதோ ஐயா??? வாங்கோ எப்போது வந்தாலும் தனிமரம் குடும்பத்துடன் உங்களை வரவேற்கும்.ஏன் தெரியுமோ நீங்க எங்களுக்கு அம்பலத்தார் ஐயா ஹீஹீ<<<<
நேசன் அண்ணா டச் பண்ணிடார்டோய் lol
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குமிக சந்தோசமாக உணருகிறேன்.. , இனி ஆட்டம் களைகட்டட்டும். :)
அப்புறம் பாஸ்!! நானும் உந்த பிராண்ஸிலை தான் இருக்கிறனுங்கோ.. ;)
// நீங்கதான் எங்க வலைப்பக்கமும் சரி நேரில்சரி வரமாட்டீங்க இல்ல பாஸ்!<<<<
:) :) சாய் ரெம்ப பிஸி பாய் நேசன் அண்ணா :)
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குகந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள்.<<<
100 வீதம் உண்மை அம்பலத்தார்
ஒய் திஸ் கொலவெறி பாஸ் )
நீக்குஅம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குதுஷியுடன் மச்சான் காட்டான் தன் பொண்ணு கல்யாண விசயமாக ரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக விக்கிலீக்சில் செய்தி வெளியாகி இருக்கு விளக்கம் தெரிவித்து அறிக்கை தேவை.<<<<<
அம்பலத்தார் காட்டான் மாமா உங்க பையனுக்கு தண்ணி காட்டிட்டாரே.... ஹா ஹா
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குமச்சானையும், நேசனையும் படத்தில் பார்த்ததும் சந்தோசம்.
// அம்பலத்தார் ஐயா எனக்கு உங்க செல்லம்மா மாமியைப்பார்க்கோனும் என்றுதான் ஆசை அவாக்குத்தான் நான் மதிக்கும் எஸ்.போ,மல்லிகைஜீவா என்று ஈழத்துப்படைப்பாளிகள் மீது நல்ல அபிப்பிராயம் இருக்கு சின்னத்திரை மீது இல்லாத பாசம் அதிகம் கண்டிப்பாக என்ர வீட்டுக்காரியோட ஒரு நாள் செல்லம்மா மாமியை சந்திப்பன் .<<<<<
அழகான குடும்பங்கள் :)))
சாய் பிரசாத் சொன்னது…
பதிலளிநீக்கு@தனிமரம் நேசன் அண்ணோய்.. உங்க பதிவுகள் படித்திருக்கிறேன்.. படித்தும் கொண்டிருக்கிறேன். தொடர் பதிவுகளிற்கு நீங்கள் கொடுக்கும் தலைப்புக்கள் மிகவும் ரசிக்கும்படியாகவும் , பிடித்ததாகவும் இருக்கும்.. வலைப்படிவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் அதனால் படிப்பதோடு சரி பின்னூடாமிடுவதில்லை. பெறுத்தருள்க நண்பர்களே !!!<<<<
:) உண்மை உண்மை
நேசன் அண்ணாவின் தொடர் தலைப்புக்கள் பிரமாதம் :)
ஆகுலன் சொன்னது…
பதிலளிநீக்குகாட்டான் சொன்னது…
ஆகுலன் கூறியது...
மாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......//
ஆமா நல்லா கேள் என்ற சின்ன மருமொனே இப்படி ஒரு மருமோன வைச்சிருக்கிறதுக்கு பதிலா மீசையே இல்லாம இருக்கலாம்..///
ஏன் மாமா ஏதாவது தப்பு பண்நீடனா.....<<<
ஹீ ஹீ .....
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குநேசன் நிஜமான தோற்றம்தான் எப்பொழுதும் அழகு உங்க இயல்பான தோற்றம் நன்றாக உள்ளது.<<<
கரெக்ட்..... எதார்த்தாம் இயல்புதான் எப்பவும் அழகு :)
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குதனிமரம் நேசன் அண்ணோய்.. உங்க பதிவுகள் படித்திருக்கிறேன்.. படித்தும் கொண்டிருக்கிறேன். தொடர் பதிவுகளிற்கு நீங்கள் கொடுக்கும் தலைப்புக்கள் மிகவும் ரசிக்கும்படியாகவும் , பிடித்ததாகவும் இருக்கும்.. வலைப்படிவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் அதனால் படிப்பதோடு சரி பின்னூடாமிடுவதில்லை. பெறுத்தருள்க நண்பர்களே !!! // விளங்கும் நண்பா இங்கு இருக்கும் வேலைப்பளு ஆனாலும் சந்திப்போம் ஒரு நாள் கவலை வேண்டாம் 787 பஸ் நமக்கு காத்திருக்கும் ஏனக்கு பஸ் 784 அவ்வ்வ்வ்<<<
உங்க பஸ்ஸில் என்னையும் ரெண்டு பேரும் சேர்ப்பீங்க இல்ல.... :)))
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குகந்து 23 வயசா? இந்த வயசுக்கு ரொம்ப விபரமான ஆளாக இருக்கிறிங்க வாழ்த்துக்கள். //
இப்பிடித்தான் மச்சான் எல்லோரும் அவரை தாத்தா என்று அழைக்கும்போது உள்மனதில் எதோ செய்யும்.. என்ன செய்வது? (துஷியை விட கந்தசாமியை அதிகம் சந்திச்சிருக்கிறேன்)அதிகமான பதிவர்கள் பற்றி எனக்கு உண்மை நிலை தெரிந்தும் இதுவரை நான் அதை பற்றி கதைத்ததில்லை.. நம்பிக்கையில் சொல்லும் விடயங்களை மற்றவர்களுடன் பகிற முடியாதுதானே? இந்த பதிவுகூட துசி போடும்போது அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்..!!<<<
மாமாட்ட எனக்கு புடிச்ச குணங்களில் இதும் ஒன்று :)
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குநேசன் நிஜமான தோற்றம்தான் எப்பொழுதும் அழகு உங்க இயல்பான தோற்றம் நன்றாக உள்ளது.
//ஐயா இனி நடித்தால் எனக்கு எத்தனை கோடியில் சீதனம் தருவார்கள் ஹீ ஹீ வீட்டுக்காரி உலக்கைஜோடு வாரா கண்னியில் என்ன கண்றாவி பார்கின்றாய் என்று ஆகவே நாளை வாரன் ஐயா!<<<<
அவ்வ.... நேசன் அண்ணாவின் ஆசையை பாரு.... ஹா ஹா
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குஐயா அம்பலத்தாரே கணனியில் என்று வரனும் இப்படித்தான் அடிக்கடி எழுத்துப்பிழை விடுகுது தனிமரம் என்ன செய்ய???உள்குத்துப்போடாதீங்கோ தாங்க முடியாது அடியைச் சொன்னேன்!ஹீ ஹீ<<<<
நேசன் அண்ணாவை புரிஞ்சு கொள்ளுங்கப்பா.... அவர் வேலை பழுக்குஇந்த எழுத்து பிழையே மிக குறைவுதான்.. பாவம் நம்ம அண்ணாச்சி... :(
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குநேசன் உங்க அழைப்பிற்கு நன்றி. நிச்சயமாக நேசன் வரும் சமரில் பாரிஸ் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கவேண்டுமென நானும் செல்லம்மாவும் சில வாரங்களுக்குமுன் பேசிக்கொண்டோம். இப்போ உங்க சந்திப்பை படித்ததில் ஆவல் அதிகமாயிட்டுது.<<<<<
அய்ய அய்யய்.... அப்போ நானும் வருவேனே ... :)
காட்டான் சொன்னது…
பதிலளிநீக்குபிளாகர் ஆகுலன் கூறியது...
காட்டான் சொன்னது…
ஆகுலன் கூறியது...
மாமோய் உங்க பெரிய மீசைக்கு என்ன நடந்துது......//
ஆமா நல்லா கேள் என்ற சின்ன மருமொனே இப்படி ஒரு மருமோன வைச்சிருக்கிறதுக்கு பதிலா மீசையே இல்லாம இருக்கலாம்..///
ஏன் மாமா ஏதாவது தப்பு பண்நீடனா......
ஐயோ ஏன்யா உனக்கு இப்பிடி ஒரு யோசனை.. அடிக்கடி இப்பிடி ஏன்யா கேக்கிற? நீ தப்பு செய்தா அடுத்த பிளைட் பிடிச்சு அமேரிக்கா வர தெரியாதா எனக்கு, ஹி ஹி!!<<<<
ஹா ஹா....... மாம்ஸ் எப்போ அமெரிக்கா போறீங்க lol
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குநேசன் உங்க அழைப்பிற்கு நன்றி. நிச்சயமாக நேசன் வரும் சமரில் பாரிஸ் வந்து உங்கள் எல்லோரையும் சந்திக்கவேண்டுமென நானும் செல்லம்மாவும் சில வாரங்களுக்குமுன் பேசிக்கொண்டோம். இப்போ உங்க சந்திப்பை படித்ததில் ஆவல் அதிகமாயிட்டுது. // கண்டிப்பாக வாங்க அம்பலத்தார் ஐயா தனிமரம் தோப்பாகும் நீங்கள் வரும்போது ஆனால் ஒரு வாரம் முன்னர் சொன்னால்தான் நான் விடுப்பு எடுக்க முடியும் பாரிஸில் சமையல்தொழில் தெரியும் தானே ஐயாவுக்கு!<<<<
அம்பலத்தால் நீங்கள் வரும் போது தனி மரம் நிறைய குட்டி மரத்தோடு தோப்பாக இருக்கும்... ஹா ஹா... :)))
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்குமச்சான் உண்மையிலேயே துஷி சொன்னதுபோல நீங்க எந்த ஒரு வரையறைகளுக்குள்ளும் அடக்கமுடியாத வித்தியாசமான ஆள்தான்<<<
100 வீதம் உண்மை அம்பலத்தார்... கிரேட் நம்ம மாமா :)
தனிமரம் சொன்னது…
பதிலளிநீக்குநீங்க எந்த ஒரு வரையறைகளுக்குள்ளும் அடக்கமுடியாத வித்தியாசமான ஆள்தான்
காட்டானிடம் பதிவு எழுத விசயம் இல்லை என்று துசி சிம்பிளா சொல்லிப்புட்டான் .அவ்வ்வ்வ்வ்<<<<
நேசன் அண்ணா ஏன் இந்த கொலை வெறி.... நீங்க எப்புடித்தான் சொன்னாலும் மாமா தன பொண்ணை எனக்கு தருவதில் மாற்றம் கொண்டு வர மாட்டாராக்கும் :)lol
அம்பலத்தார் சொன்னது…
பதிலளிநீக்கு//அதிகமான பதிவர்கள் பற்றி எனக்கு உண்மை நிலை தெரிந்தும் இதுவரை நான் அதை பற்றி கதைத்ததில்லை.. நம்பிக்கையில் சொல்லும் விடயங்களை மற்றவர்களுடன் பகிற முடியாதுதானே?//
மச்சான் என்றால் மச்சான்தான்<<<<<
உங்களுக்கு ஒரு கிரேட் மச்சான் இருக்கு என்று பெருமை பட்டு கொள்ளுங்கோ அம்பலத்தார்... அதில் தப்பு இல்லை :)
சாரி பிரெண்ட்ஸ்.... தூக்கம் கண்ணைக்கட்டுது... ரெம்ப பிஸி :( நண்பர்களின் மிகுதி கமெண்ட்ஸ் க்கு முடிந்தால் நாளை பதில் தாறேனே.... சாரி அண்ட் தேங்க்ஸ் :) :துஷி
பதிலளிநீக்குபிரெண்ட்ஸ் நேரமின்மையால் பதில் போட முடியவில்லை... :( இன்னொரு பதிவில் சந்திப்போம் :)
பதிலளிநீக்குநிரூபன், மணி, ஜீ பாஸ், தமேஸ், யோகா அப்பா,கந்து ... எல்லோருக்கும் ரெம்ப தேங்க்ஸ் :) :)
// இதற்க்கு ஸ்பெசலாக எந்த காரணமும் இல்லை. என்னுடைய அதித கூச்ச சுபாவமே காரணம்//
பதிலளிநீக்குoh really!!!!!
French புரட்சி ஓங்குக...
பதிலளிநீக்குஎழுதுவதை விட்டுவிட்டீரா நண்பரே...?
பதிலளிநீக்குஇரவு வணக்கங்கள்...
ரெவெரி
துஷி, என்னப்பா கண்டு கனகாலம். ஹேமா சொன்ன மாதிரி ஒரு சோகத்தோட பதிவு தொடங்குது...... ம்ம்ம்ம்.... வாழ்க்கையில் இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கு எண்டு பிறகு அறிவுரை சொல்ல தொடங்கிடுவன் நான். அதனால, ஆகவேண்டியதை பாருங்கோ.
பதிலளிநீக்குபிறகு, உங்கடை தளம் நல்ல மெதுவாஆஆஆஆஆஆஆஆஆ தான் திறந்து மெதுவா தான் நகருது. பாருங்கோ!