ஈழத்தின் தலைவன் பிரபாகரன் இருக்குறாரா இல்லியா
அது இன்றுவரை விடை இல்லா கேள்வியாகவே இருக்கு. ஈழத்து சண்டை ஓய்ந்த போது இலங்கை அரசாங்கத்தால் பிரபாகரன் இறந்து விட்டதாக அவர்களின் தொலைகாட்சியில் காட்டிகொண்டிருந்த போது, பிரபாகரனை வெறுத்தவர்கள் கூட கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் அன்று எனது இந்திய நண்பர் லோகுக்கு நான் எழுதிய கடிதம் இது. இதை அவர் தன் ப்ளாக் 'அச்சம் தவிர்' இல் வெளியிட்டு இருந்தார். ப்ளாக்கில் வெளி வந்த என் முதல் எளுத்தும் கூட.
நாளை மறுநாள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் உயர்பதவியில் என் மதிப்பிற்குரிய இந்திய தமிழ் மக்கள் இருப்பதால், இக்கடிதத்தை மீண்டும் அவர்கள் பார்வையில் வைக்கணும் எண்டு மனசுக்கு பட்டுது இதோ உங்கள் பார்வைக்கு..
( இந்திய நண்பர்களுக்கு: தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மறு நிமிடம் ஆத்திரத்தில் அவசரத்தில் கோவத்தில் இயலாமையுடன் எளுதிய கடிதம் இது, இக் கடிதத்தில் தவறுகளும் வெறுப்புக்களும்தான் அதிகம் இருக்குறது என்று எனக்கு நன்று தெரியும் இதற்காக இப்போது கூட மன்னிப்பு கேக்க எனது மனசு இடம்கொடுக்கவில்லை ஆனாலும் நீங்களும் என்னை போல் ஒருவன்தானே, அதனால் என்னை புரிந்து கொள்வீர்கள் என நம்புகுறேன்.. )
துஷ்யந்தன்- பிரான்ஸ் வாழ் இலங்கை தமிழர்...
அவரது உறவினர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து சமீபத்தில் இறந்துள்ளனர்..
எனது பதிவுகளின் மூலம் எனக்கு நண்பரானார்..
நேற்று கூட என்னோடு தொலைபேசியில் பேசினார்..
இந்நிலையில் சற்று முன் அவரிடமிருந்து மிக கோபமாக கீழ்கண்டவாறு ஒரு மின்னஞ்சல் வந்தது..
"லோகு
ரொம்ப கஷ்டமா இருக்கு
நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல
இப்போ கூட நம்ப முடியல
இதே பொய்யா இருக்கும் என்றே நினைக்கிறேன்
உண்மையாவே பொய்தான்..ரொம்ப கோவம் வருது
இதுக்கு காரணமே சோனியா தான்
இவ்ளோ பிரச்சனைக்கு பின்னும் சோனியாவ தூக்கி மேல வச்சது நீங்கதான் (உங்க சனம்)
இன்றைக்கு பிரபாகரன் செத்ததும் நீலிக்கண்ணீர் வடிக்க தமிழ்நாட்டில் நிறைய கூட்டம் இருக்கும் ... அவங்களுக்கும், ஏன் உங்களில் யாருக்குமே தலைவர பத்தி பேச உரிமை இல்லை, தகுதியும் இல்லை..
இன்றைக்கு தலைவரோட, எங்களோட இந்த நிலைமைக்கு காரணம் இந்தியா, இந்தியா, இந்தியா தான்..
பிரான்ஸ் வந்தது முதல் இன்றைக்கு நான் அழுதே இருக்கேன்.
சோகத்த விட உங்கள் நாட்டின் மேல் இருக்கும் கோபம் தான் அதிகம்..
தலைவர கடைசி நிலைல கூட நீங்க நெனச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்.. அதை நெனச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு..
ஒன்று மட்டும் லோகு,, கொஞ்ச நாள் மட்டும் கிடைச்சு இருந்தாலும், இப்படி ஒரு தலைவர் கிடைச்சதுக்கு நாங்கள் பெருமை பட்டு தலை நிமிர்ந்து நிக்கிறோம்.. ஆனா நீங்க??
உங்க நாட்டு பெரிய அரசியல் (தறுதலைகள்) வாதிகளை நினைச்சு வெக்கப்பட்டு தலை குனிஞ்சு நிக்கணும் லோகு..
எங்களுக்கு உங்கள மாதிரி தனி நாட்டு இல்லாட்டியும், நல்ல தலைவன் இருந்தான்.. அதையும் உங்க புத்திசாலி தனத்தால இல்லாம ஆக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்..
எனக்கு ஒன்று மட்டும் புரியல.. தமிழ் நாடு சோனியா வோட சொத்தா.. வெயிட் பண்ணுங்க.. ஒரு நாள் சோனியா தமிழ்நாட்டையும் ஸ்ரீ லங்க வெறியன் ராஜபக்சேவுக்கு (கச்சா தீவு மாதிரி) எழுதி வச்சாலும் ........( இதற்கு பின் அவர் எழுதிய சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை )
ஏன்னா உங்களுக்கு நாடா முக்கியம், 100 ரூபா தாளும், பிரியாணியும் கிடைச்சா போதுமே..
ஒருத்தியோட பழி வாங்கும் கொலை வெறிக்கு ஒரு நாட்டையே (ஈழ்ம்) பலியாக்கிட்டீங்க...
ஈழாத்தோட மக்களில் 75% யை அழிச்ச பெருமை உங்களுக்கும் சோனியாவுக்கும் தான்..
குமுதம் ஞானியிடம் சொல்லி வாங்கி கொள்ளுங்கள் ஆளுக்கொரு இவ்வார பூச்செண்டு..
என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் பிளீஸ் ராஜீவ் காந்தியை கொன்னாங்க, கொன்னாங்க என்றே சொல்லி எங்களை ஒதுக்கி இவ்ளோ பெரிய தண்டனை கொடுத்துட்டீங்களே..
(எங்கள் நாட்டில் உங்கள் ராஜீவ் அனுப்பிய மிருகங்கள் செய்த வெறியாட்டம் ஒருபுறம் இருக்கட்டும்)
அந்த ராஜீவ பெத்த இந்திராவ கொன்னது யாரு??
உலகத்துக்கே கிடைக்காத உங்களுக்கு கிடச்ச மகாத்மாவ கொன்னது யாரு??? இதையெல்லாம் செய்த உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..
மகாத்மா இப்போ உயிரோடு இருந்திருந்த உங்களை நெனச்சு வெக்கி தலை குனிந்து இருப்பார்..
எங்களோட ரத்த கண்ணீர உங்க 'அபியோட' கிளிசரின் கண்ணீர் மறைத்து விட்டது.. அவ்ளோ தான்
போகட்டும், எங்களுக்கு புதுசு புதுசா பிரபாகரன் வந்து கொண்டு இருப்பார்கள்.. ஆனால் உங்களுக்கு???
நீங்க செய்த பாவத்துக்கு எத்தனை தலைமுறை சென்றாலும்.. மீண்டும் மீண்டும் இதே கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான்...
இதுதான் எங்கள் சாபம், உங்களுக்கு கொடுக்கும் தண்டனை..
லோகு.. நெறைய எழுதிட்டேன்... ஆனால் மன்னிப்பு கேக்க நான் தயார் இல்லை.. இறுதியாக உலகத்திடம் ஒன்று மட்டும்..
ஒ உலக நாடுகளே..
எங்கள் எதிரி ஸ்ரீ லங்காவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்..
எங்கள் நண்பன் இந்தியாவிடம் இருந்து எங்களை காப்பாற்று......
இப்படிக்கு துஷ்யந்தன் "
நன்றி: லோகு
(ப்ளாக் 'அச்சம் தவிர்')
துஷ்யந்தன்- பிரான்ஸ் வாழ் இலங்கை தமிழர்...
அவரது உறவினர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து சமீபத்தில் இறந்துள்ளனர்..
எனது பதிவுகளின் மூலம் எனக்கு நண்பரானார்..
நேற்று கூட என்னோடு தொலைபேசியில் பேசினார்..
இந்நிலையில் சற்று முன் அவரிடமிருந்து மிக கோபமாக கீழ்கண்டவாறு ஒரு மின்னஞ்சல் வந்தது..
"லோகு
ரொம்ப கஷ்டமா இருக்கு
நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல
இப்போ கூட நம்ப முடியல
இதே பொய்யா இருக்கும் என்றே நினைக்கிறேன்
உண்மையாவே பொய்தான்..ரொம்ப கோவம் வருது
இதுக்கு காரணமே சோனியா தான்
இவ்ளோ பிரச்சனைக்கு பின்னும் சோனியாவ தூக்கி மேல வச்சது நீங்கதான் (உங்க சனம்)
இன்றைக்கு பிரபாகரன் செத்ததும் நீலிக்கண்ணீர் வடிக்க தமிழ்நாட்டில் நிறைய கூட்டம் இருக்கும் ... அவங்களுக்கும், ஏன் உங்களில் யாருக்குமே தலைவர பத்தி பேச உரிமை இல்லை, தகுதியும் இல்லை..
இன்றைக்கு தலைவரோட, எங்களோட இந்த நிலைமைக்கு காரணம் இந்தியா, இந்தியா, இந்தியா தான்..
பிரான்ஸ் வந்தது முதல் இன்றைக்கு நான் அழுதே இருக்கேன்.
சோகத்த விட உங்கள் நாட்டின் மேல் இருக்கும் கோபம் தான் அதிகம்..
தலைவர கடைசி நிலைல கூட நீங்க நெனச்சு இருந்தா காப்பாத்தி இருக்கலாம்.. அதை நெனச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு..
ஒன்று மட்டும் லோகு,, கொஞ்ச நாள் மட்டும் கிடைச்சு இருந்தாலும், இப்படி ஒரு தலைவர் கிடைச்சதுக்கு நாங்கள் பெருமை பட்டு தலை நிமிர்ந்து நிக்கிறோம்.. ஆனா நீங்க??
உங்க நாட்டு பெரிய அரசியல் (தறுதலைகள்) வாதிகளை நினைச்சு வெக்கப்பட்டு தலை குனிஞ்சு நிக்கணும் லோகு..
எங்களுக்கு உங்கள மாதிரி தனி நாட்டு இல்லாட்டியும், நல்ல தலைவன் இருந்தான்.. அதையும் உங்க புத்திசாலி தனத்தால இல்லாம ஆக்கிட்டீங்க... வாழ்த்துக்கள்..
எனக்கு ஒன்று மட்டும் புரியல.. தமிழ் நாடு சோனியா வோட சொத்தா.. வெயிட் பண்ணுங்க.. ஒரு நாள் சோனியா தமிழ்நாட்டையும் ஸ்ரீ லங்க வெறியன் ராஜபக்சேவுக்கு (கச்சா தீவு மாதிரி) எழுதி வச்சாலும் ........( இதற்கு பின் அவர் எழுதிய சில வார்த்தைகள் எனக்கு புரியவில்லை )
ஏன்னா உங்களுக்கு நாடா முக்கியம், 100 ரூபா தாளும், பிரியாணியும் கிடைச்சா போதுமே..
ஒருத்தியோட பழி வாங்கும் கொலை வெறிக்கு ஒரு நாட்டையே (ஈழ்ம்) பலியாக்கிட்டீங்க...
ஈழாத்தோட மக்களில் 75% யை அழிச்ச பெருமை உங்களுக்கும் சோனியாவுக்கும் தான்..
குமுதம் ஞானியிடம் சொல்லி வாங்கி கொள்ளுங்கள் ஆளுக்கொரு இவ்வார பூச்செண்டு..
என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் பிளீஸ் ராஜீவ் காந்தியை கொன்னாங்க, கொன்னாங்க என்றே சொல்லி எங்களை ஒதுக்கி இவ்ளோ பெரிய தண்டனை கொடுத்துட்டீங்களே..
(எங்கள் நாட்டில் உங்கள் ராஜீவ் அனுப்பிய மிருகங்கள் செய்த வெறியாட்டம் ஒருபுறம் இருக்கட்டும்)
அந்த ராஜீவ பெத்த இந்திராவ கொன்னது யாரு??
உலகத்துக்கே கிடைக்காத உங்களுக்கு கிடச்ச மகாத்மாவ கொன்னது யாரு??? இதையெல்லாம் செய்த உங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..
மகாத்மா இப்போ உயிரோடு இருந்திருந்த உங்களை நெனச்சு வெக்கி தலை குனிந்து இருப்பார்..
எங்களோட ரத்த கண்ணீர உங்க 'அபியோட' கிளிசரின் கண்ணீர் மறைத்து விட்டது.. அவ்ளோ தான்
போகட்டும், எங்களுக்கு புதுசு புதுசா பிரபாகரன் வந்து கொண்டு இருப்பார்கள்.. ஆனால் உங்களுக்கு???
நீங்க செய்த பாவத்துக்கு எத்தனை தலைமுறை சென்றாலும்.. மீண்டும் மீண்டும் இதே கருணாநிதியும், ஜெயலலிதாவும் தான்...
இதுதான் எங்கள் சாபம், உங்களுக்கு கொடுக்கும் தண்டனை..
லோகு.. நெறைய எழுதிட்டேன்... ஆனால் மன்னிப்பு கேக்க நான் தயார் இல்லை.. இறுதியாக உலகத்திடம் ஒன்று மட்டும்..
ஒ உலக நாடுகளே..
எங்கள் எதிரி ஸ்ரீ லங்காவை நாங்கள் பார்த்து கொள்கிறோம்..
எங்கள் நண்பன் இந்தியாவிடம் இருந்து எங்களை காப்பாற்று......
இப்படிக்கு துஷ்யந்தன் "
நன்றி: லோகு
(ப்ளாக் 'அச்சம் தவிர்')
ஆக்கம்: துஷ்யந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக